E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Padhu failed as a husband and failed as a lawyer.
Ranjani-i romba kevalama kila irakkitan.
Padhu-ku thandanai avasiyam than adthu-la mattru karuthu illai.
but, i am not going to heap all the blame on him.
Ranjani-kum idhula pangu undu. for whatever reason, avala vandhu kayanam panninappovae
ava avanai pidithathanala than indhu kayanam-nu unarthi irukkanum.
Vandhu kalyanam pannikita thoda sari. Avan kitta manam vittu pesama vitdhanala vandha vinai than idhu.
Oru ponnu ippadi irundha ella aangalum Padhu sonnathai than solluvanga.
 

umamanoj64

Well-Known Member
பாவம் கமலாம்மா.

அவருக்கு கனவன்,மகன் மற்றும் the mighty
so-called மாப்பிள்ளையும் சரியில்லை.

நடந்தவை நல்லதற்கல்ல என்னும் பொழுது,
நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

'மன்னிப்பு கிடையாது் தீர்ப்பு மட்டும் தான்'
So judgemental ,he is.
IDOTIC ESHWAR.
எப்படி தலய முட்டாளுனு சொல்லலாம்..
கண் முன்னாடி சகோதரிய என்ன தேவைக்கு கல்யாணம் னு கேட்கிறான் . ..தல அடிச்சு நொறுக்காம பேசியதே பெரிசு . .
 

Adhirith

Well-Known Member
இரண்டு ஆண்களுக்கிடையே நடந்த தன்மானப் பிரச்சினையில்
மகாபாரதம் போல் இன்றும் ஒர் பெண் தன் கணவனாலேயே துகிலுரியப்பட்டுவிட்டாள். பத்துவின் செய்கைக்கு தீர்ப்பு எழுத வேண்டியது ரஞ்சி தான். ஈஸ்வர் பண கணக்கை தீர்பதால் இது முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. ஈஸ்வர் சொன்னது போல் ஈஸியாக கிடைத்ததால் பத்துவுக்கு அதன் மதிப்பு தெரியவில்லை. நான் சொல்வது ஈஸ்வர் பைனான்ஸ் அல்ல ஈஸ்வர் தங்கையை. இனி வரும் போராட்டம் அதன் மதிப்பை அவனுக்கு 100% புரிய வைக்கும்.


Hi Ansa,
நீங்க மகாபாரதம் பற்றி சொல்லியதால்,நான் அவசியம் இதை
சொல்ல விரும்புகிறேன்.
Part 1 ,end epi 31 ல, ஒருவர் இதிகாசங்களில் கூறப்படும் பிறன் மனை
நோக்குதல் பற்றி கூறி,
தன்னை அந்த நிலைக்கு தள்ள வேண்டாம் சொல்லியிருப்பார்.

,தன் தேவைக்கு (தன் மற்றும் தன்ஹீரோவான அண்ணன் பிரச்சனை தீர) தன்னை திருமணம் செய்து கொண்டாய் என்று குற்றம் சாட்டுவதையும்
ஒப்பிடும் போது,
யார் மனது மிகவும் காயப்பட்டிருக்கும் என்பதை நீங்களே
தீர்மானித்து கொள்ளுங்கள்.
 

umamanoj64

Well-Known Member
எத்தனை முறை படிக்க ........
படிக்க ,படிக்க ..பத்து மேல் பரிதாபமாக இருக்கு.
பாவம் ....நம்ம மக்களும் யாரும் சப்போர்ட் பண்ணல ..அவனுக்கு பொண்ணு கொடுக்காத கோபம் உள்ளுள் இருந்திருக்குமோ .....?இப்படி கொட்டிட்டான்.
கொட்டின வார்த்தைவார்த்தைய அள்ள முடியாது பொன்ஸ் . ..
 

Adhirith

Well-Known Member
எப்படி தலய முட்டாளுனு சொல்லலாம்..
கண் முன்னாடி சகோதரிய என்ன தேவைக்கு கல்யாணம் னு கேட்கிறான் . ..தல அடிச்சு நொறுக்காம பேசியதே பெரிசு . .

Yes, உங்க தலைக்கு தல முழுவதும் களிமண் தான்.
:p:D:D:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படி தலய முட்டாளுனு சொல்லலாம்..
கண் முன்னாடி சகோதரிய என்ன தேவைக்கு கல்யாணம் னு கேட்கிறான் . ..தல அடிச்சு நொறுக்காம பேசியதே பெரிசு . .
ஆம் , அவன் பத்துவை தங்கை கணவனாக மரியாதையாக தான் நடத்தினான்
பத்து வீட்டு மாப்பிள்ளை வேற என்பதை மறந்து விட்டான்.
மனைவிக்கு பிரிய ,நெருங்கிய சகோதரன் என்பதையும் ...சும்மாவே ஆடுவான் ..இப்ப குலை வேற கிடைத்து இருக்கு விடுவானா ?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yes, உங்க தலைக்கு தல முழுவதும் களிமண் தான்.
:p:D:D:p
உங்க பத்துக்கு வாயில சனி .............
smiley.gif
 

umamanoj64

Well-Known Member
சரியாக சொன்னீங்க உமா ..எனக்கும் இதே தோணியது..ஆனால் நகர மறுத்த கால்கள் என்ற வரியில் கொக்கி இருக்கே உமா.மல்லி எண்ணம் என்னவோ ?
நகர மறுத்த கால்கள்....
ஒருவேளை அவன அடிக்காம போக மனசில்லை
போல:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் என்ன ஒரு சந்தோஷம்.
உருண்டு,புரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திறீங்க.
I love your smilies.
ஈஸ்,வர்ஷ் தப்பிச்சு விட்டார்களே ...
நன்றி ..நன்றி ராணி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top