E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
ரஞ்சு வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது . ..
பெற்றோர் முடிவு இல்லாத திருமணம்
காதல் இல்லாத திருமணம்
பிரச்சனைக்கு முடிவு என்று ஓரு திருமணம்
வருடம் முடிந்தும் பற்றற்ற திருமணம் ..
அவளை எங்கு கொண்டு நிறுத்தி இருக்கு?

பத்துக்கு வருடம் முடிந்தும் அவள் மேல் பிடிப்பில்லை..இத்தனை நாட்களாக மனதில் நினைத்தது தானே வாய் வார்த்தையாக வெளி வந்தது..


தேவை என்பதால் திருமணம் . ...
எவ்வளவு பெரிய வார்த்தைகளால் அவ மனசை கொன்று இருக்கான்?ஈஷ் மன்னித்தாலும் ரஞ்சி மன்னிக்கவே கூடாது :mad:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரஞ்சு வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது . ..
பெற்றோர் முடிவு இல்லாத திருமணம்
காதல் இல்லாத திருமணம்
பிரச்சனைக்கு முடிவு என்று ஓரு திருமணம்
வருடம் முடிந்தும் பற்றற்ற திருமணம் ..
அவளை எங்கு கொண்டு நிறுத்தி இருக்கு?

பத்துக்கு வருடம் முடிந்தும் அவள் மேல் பிடிப்பில்லை..இத்தனை நாட்களாக மனதில் நினைத்தது தானே வாய் வார்த்தையாக வெளி வந்தது..


தேவை என்பதால் திருமணம் . ...
எவ்வளவு பெரிய வார்த்தைகளால் அவ மனசை கொன்று இருக்கான்?ஈஷ் மன்னித்தாலும் ரஞ்சி மன்னிக்கவே கூடாது
:mad:

சரியாக சொன்னீங்க உமா ..எனக்கும் இதே தோணியது..ஆனால் நகர மறுத்த கால்கள் என்ற வரியில் கொக்கி இருக்கே உமா.மல்லி எண்ணம் என்னவோ ?
 

umamanoj64

Well-Known Member
இருக்காது உமா.
வாங்க ....சென்னை நலமா ?
வர்ஷு ஐஸ் விசயம் தெரியும் போது இன்னும் பக்குவமாக தான் நடப்பாள் என்று நினைக்கிறேன்.
எங்கும் அவனை விட்டு தர மாட்டாள் என்று தோணுது.
வந்துட்டேன் பொன்ஸ் . .சென்னையில் மரங்கள் அழிந்து நகரம் நரகமாகிவிட்டது...எங்க பையன் முதல்பிறந்த நாளில் வைத்த மரம் வீழ்ந்து விட்டது . .நானும் அவனும் அழுதுவிட்டோம் . ..
இன்றைக்கு என் மாணாக்கர்கள் இடம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் விதை நட்டு நாளைய தலைமுறைக்கு சுவாசிக்க வித்திடுங்கள் என்று . ..உறுதிமொழியும எடுத்தோம்..சென்ற வருடம் மக்களை அழித்து இப்போது 3000 துக்கும் மேற் பட்ட மரங்களை இயற்கை அழித்துவிட்டது..
 

Ansadoss

Well-Known Member
இரண்டு ஆண்களுக்கிடையே நடந்த தன்மானப் பிரச்சினையில்
மகாபாரதம் போல் இன்றும் ஒர் பெண் தன் கணவனாலேயே துகிலுரியப்பட்டுவிட்டாள். பத்துவின் செய்கைக்கு தீர்ப்பு எழுத வேண்டியது ரஞ்சி தான். ஈஸ்வர் பண கணக்கை தீர்பதால் இது முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. ஈஸ்வர் சொன்னது போல் ஈஸியாக கிடைத்ததால் பத்துவுக்கு அதன் மதிப்பு தெரியவில்லை. நான் சொல்வது ஈஸ்வர் பைனான்ஸ் அல்ல ஈஸ்வர் தங்கையை. இனி வரும் போராட்டம் அதன் மதிப்பை அவனுக்கு 100% புரிய வைக்கும்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன் பொன்ஸ் . .சென்னையில் மரங்கள் அழிந்து நகரம் நரகமாகிவிட்டது...எங்க பையன் முதல்பிறந்த நாளில் வைத்த மரம் வீழ்ந்து விட்டது . .நானும் அவனும் அழுதுவிட்டோம் . ..
இன்றைக்கு என் மாணாக்கர்கள் இடம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் விதை நட்டு நாளைய தலைமுறைக்கு சுவாசிக்க வித்திடுங்கள் என்று . ..உறுதிமொழியும எடுத்தோம்..சென்ற வருடம் மக்களை அழித்து இப்போது 3000 துக்கும் மேற் பட்ட மரங்களை இயற்கை அழித்துவிட்டது..
அச்சோ ...ஒன்றுக்கு ரெண்டாக வைத்து விடுங்கள்.
மரத்தின் மேல் என்ன கோபமோ ........இயற்கைக்கு.
நல்ல முயற்சி ......வாழ்த்துகள் உமா.
 

umamanoj64

Well-Known Member
வக்கீல் தொழிலில் விடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராளி ஜெயிப்பார் . ..இவன் எப்படி வக்கீல் ஆனான்? இவன் இதுக்கும் லாயக்கு படமாட்டான்..வாழ்க்கைக்கும் லாயக்கு பட மாட்டான்:p
 

umamanoj64

Well-Known Member
வக்கீல் தொழிலில் விடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராளி ஜெயிப்பார் . ..இவன் எப்படி வக்கீல் ஆனான்? இவன் இதுக்கும் லாயக்கு படமாட்டான்..வாழ்க்கைக்கும் லாயக்கு பட மாட்டான்:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வக்கீல் தொழிலில் விடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராளி ஜெயிப்பார் . ..இவன் எப்படி வக்கீல் ஆனான்? இவன் இதுக்கும் லாயக்கு படமாட்டான்..வாழ்க்கைக்கும் லாயக்கு பட மாட்டான்:p
roflmao.gif
roflmao.gif
rolling-on-the-floor-laughing-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top