Thabks ka
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
எல்லாருமே ஆர்வகோளாறு பார்ட்டிங்க.தெரியாத இடத்தில் இருட்டில் சுத்தியது அவள் தவறு.ஆத்திரத்தில் படம் எடுத்தது சாரதி தவறு.அவரிடம் பொறுமையாக பேசி தன்னைபற்றியும் அவளை பற்றியும் கூறி (சாட்சியாக மலைவாழ் மக்கள்)பிரச்சினையை தீர்க்காமல் பொய்மேல் பொய் சொல்வது ஆதியின் தவறு.இனி என்ன நடக்கும் பார்க்கலாம்.