Saththamindri Muthathamidu 19

Advertisement

Sundaramuma

Well-Known Member
அவன் எதிர்பார்ப்பை விடுங்க......
அவளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு..... அதுவும் சின்ன சின்ன ஆசைகள்.....
அதையும் கூட காட்டமாட்டேன்கிறாள்......
சீக்கிரம் வாங்கனு சொன்னா ...... நான் வர வரைக்கும் இருங்கனு சொன்னா ....என் கிட்ட நல்லா நடங்கனு சொன்னா ....எதாவது நிறைவேற்றினானா இவன்.....
 

Sundaramuma

Well-Known Member
சண்டை போடணுமாம் சண்டை இப்ப அவ் போட்டு கொண்டு இருக்கிறது கூட சண்டைதான்டா மௌன சண்டை அசால்ட்டா போடுறா வாய் சண்டையை கூட நீ ஜெயிகிட்டுவ உன் பலத்தால் இதை நீ ஜெயிக்க முடியாதுனு தெரிந்து வைத்து போடும் சண்டை............... எனக்கு தோணுது
Oooh ......பேசி ஜெயிக்க முடியாது.....super
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli Sis,
திரு ..மீனா ...இருவரும் ராசி ஆகிட்டாங்க..
அப்பா...சித்தப்ஸ்...என்று ஜாலியான பேச்சு மீனு சூப்பர்..
இவங்க சண்டைக்கு முடிவே இல்லை போல??????
ஆனால் திரு சண்டை போட்டு ஒதுங்கியிருக்க தேர்ந்தெடுத்த நேரம்தான் சரியில்லை...
அவளோட சூழ்நிலையை யோசிக்கனும்...கர்ப்பமா இருக்கும்போது இவ்வளவு சண்டை தேவையா....
மக்குங்க இரண்டும்.
நன்றி சிஸ்.
Correct ..Mani:)
 

Sundaramuma

Well-Known Member
திருவின் முதல் காதல் இருவருக்கும் அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் இருக்குதா.....

திருவுக்கு செரீனா...... எனக்காக என்ன வேணா செய்வாள்........
இப்படி ஒரு கோணம் யோசிக்கலை .....ஷெரீன் போன பிறகு தான் இந்த தீவிரமா .....இல்லை துளசி விட்டு போனதால் வந்ததா .......

துளசிக்கு..... ஏற்கெனவே love பண்ணினான்..... என்னை பிடிக்காமல் கல்யாணம் பண்ணினான்... பார்க்கிறதில்லை..... பேசுறதில்லை..... so எப்பவும் வேண்டாத மனைவி.....
அவன் முதல் காதல் பாதிப்பு துளசியிடம் இருக்கணும். ரைட் ?? .....ஆரம்பத்துல இருந்தே நமக்கு உரிமை இல்லாதவன் என்ற feel .....அவனும் அவள் உரிமை எடுக்க விடலை ....இப்போ தான் உரிமை எடுக்க சொல்லி கேட்குறான்.....
 

Sundaramuma

Well-Known Member
இப்போ தான் pick-drop கையில் எடுத்திருக்கிறான்........

அப்பா மில்லே கதின்னு இருந்தால் அம்மாவிடம் தான் எதிர்பார்க்க தோன்றும்........

எங்கப்பாவும் தான்........ ஸ்கூல் admission கூட பெரியப்பாக்கள் & மாமா (head master & teachers) sign தான்.........
college இன்னொரு பெரியப்பா........

அதனால எதிர்பார்க்கவே மாட்டோம்.......... எல்லாமே அம்மா தான்............ but decision making அப்பா தான்......... strict officer.........
இங்கவும் சிதம்பரம் தான் ....வீட்டுக்கு வீடு வாசப்படி ....
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணுக்கு ரொம்ப அக்கறையா எல்லாமே பார்த்து பார்த்து செய்யுறா........

திருவுக்கு????????

ஒருவேளை வீட்டில் எல்லோரும் நல்ல mingle ஆகியிருந்தால் அவளுக்கும் இன்னும் நாலு விஷயம் தெரிந்திருக்கும்.......

இப்போதைக்கு தெரிந்தது husband வயிறு காயக்கூடாது...... so வஞ்சனை இல்லாமல் சமைக்கிறாள்..............

அவளுக்கு பொண்ணு, சமையல் அறை, ரூம் தவிர எதுவுமே இல்லை.........

இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வரவேண்டியவனோ எப்போதும் கோபத்தில்.........

யாரிடமும் பகிர முடியாத சூழ்நிலை........
yes.....
 

Sundaramuma

Well-Known Member
எனக்கு உங்களோட அதிக சம்பந்தம்னு பார்த்தால் சாப்பிடுற நேரம் மட்டும் தான்........

வேறு எதுவும் கேட்கவும் இல்லை..... செய்யவும் இல்லை............

so இதுவரை அவளுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ.........
அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டான்......... கேட்டு வாங்கவில்லை........

அவள் அவன் எடுக்கும் போது மறுத்ததில்லை.......
அப்படி தான் தெரியுது .....இவ பொண்ணை விட்டு போறது இல்லை ....ராத்திரி உள் ரூம் விட்டு வெளில வந்தா இவன் பிடிச்சுப்பான் போல இருக்கு.....ஹ்ஹா ஹாஹா....
என்னவோ போங்க ......:rolleyes::rolleyes::D
 

Sundaramuma

Well-Known Member
கை புடிச்சி பசிக்குதுன்னு சொல்லி உட்காரவைக்கிறா...... உங்களை பார்த்த பிறகுதான் பசிக்குது......... அவன் காதில் விழுந்ததா தெரியல.......

வா time ஆச்சுன்னு போன் பண்ணி கூப்பிட்டிருக்கலாம்.........
அவன் அத்தனை சொல்லியும் பொண்ணு கூட போய் படுக்கிறா......... daily அவன் சொல்லி தான் பக்கத்தில் படுக்கணும்னா அவனுக்கும் கோபம் வரத்தான் செய்யும்.........
குழந்தைனு தெரியும் போது அணைக்க தானே செய்தாள்........ அப்புறம் என்னாச்சு......... அதை தான் அவளிடம் எதிர்பார்க்கிறான்.........

ரெண்டு பேருமே டிசைன் டிசைன்-ஆ யோசிக்கிறாங்க........ திரு ரொம்ப அதிகமாய்........
ஒருத்தர் சொல்லறதை ஒருத்தர் காதுல போட்டுக்கறது இல்லை.....துளசி யோசிக்கிறதே இல்லை பா .....
 

fathima.ar

Well-Known Member
Sanda poda varalanu mulikura pondatti thulasi matum than..kovapadu kelvi kelunu ethavathu vai thiranthu kekurala parunu nenaikura purushan ..Thiru matum than...Deivangalayya neenga rendu perum..
Thiru tension na pesurathelam padikka padikka sirippa varuthu... Thulasi ya vida thiru than romba paavam... atleast Ean ipdi panreenga nu kovamavathu ethavathu than keelaemma... Paavam paduthi edukaatha... Enna seiya thulasi yoda design appadi... superb epi malli ma....

Ennathu Thiru paavama???
Ponniiiii
Thiruvukku ipdi oru support...

First two lines correctu correctu correctu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top