Tq MM
உங்க கடைசி மெசெஜ்க்கு லைக்கு போடும்வரை முழித்து இருந்துவிட்டு கோடடைவிட்டுட்டேனே ........ஆனாலும் இவ்வளவு நேரம் எழுதினீங்களா...... அப்புறம் சரி பார்த்து போட்டு...... பாவம் பா நீங்க........ ரசிகைகளின் உற்சாகத்தில் மாட்டிகிட்டு ........
செம ஏபி
அதுவும் திருவுக்கு கொடுத்த டயலாக்குகள் எல்லாம் சூப்பர்
எனக்கு தோணுது ஷோபா மாதிரி பொண்ணுக்கு புரியும் இவன் கொடுக்க நினைக்கும் கவுரவம் ,சொத்து எல்லாம் ஆனா இவளுக்கு .......இன்சேன்ட் இவள் அவனை நினைத்து மட்டும் வந்தவள், ஒப்புகொடுத்தவள் .
பெண்ணை பற்றிய அதிக கவனம் ஏனென்றால் அவளின் முழு நேரத்தை ஆக்ரமித்தவள் அவ்ளதான் இவ்வளவு நாள்
இதை ரொம்ப தெளிவா காட்டி இருக்கீங்க
பசங்களை பற்றி சொல்லணா ஏதாவது குறிப்பை உணர்தலைனா கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவைக்கு கொடுத்ததில்லை துளசியில் என்னை கண்டேன் இதேமாதி ரொம்பவே திட்டு வாங்கி அம்மா, கணவன் இப்பொழுது மகன் எல்லோரிடமும் ஏன் இப்படி லூசுமாதிரி இருக்க என்று..... கொஞ்சம் தாண்டி வாயேன் என்று சொல்லும் அறிவுரை கேட்டு கேட்டு ......எப்படியும் அவங்களுக்கு தெரியாததா அவங்க என்னைவிட போவதில்லை என்ற நம்பிக்கை என்பது அவங்களுக்கு புரியலைனு , தொண்டை அடைத்தது இங்கு படிக்கும் போதும் இப்பவும்........ கொஞ்சம் யோசனையாகவும் இருக்கு நிறைய இடத்தை பில் பண்ணாமல் விட்டு இருக்கேனோ என்று....... துளசியும் அதுபோல் இருக்காள் நம்பிக்கையுடன் ..........தேவைப்பட்ட அப்ப பேசினாளே........ வீட்டைவிட்டு போமாட்டேன் என்னும்போது......
இந்த திரு கொஞ்சம் அரவணைத்து பின் எதிர்பார்ப்பை வைக்கலாமில்லையா....... அவளின் நிலைமையை இன்னும் கொஞ்சம் உள் வாங்கலாமில்லையா........
இருக்கு இல்லைனு ஏங்கவிட்டான் இவ்வளவுநாள் ........ இப்ப வந்திட்டேன் ஆனாலும் ஏங்கு என்று .........
ஆனால் பாவம் அவனும் அவசரபடுறான் இப்பவே துலைத்ததை அனுபவிக்கணும்னு
அப்ப்பா நமக்கே நமக்குத்தானா கிடைத்துவிட்டதா ஜாலி என்று அவளும் குதூகலிக்கலாம் அவனுக்காக வந்தவள்.
மிகவும் உணர்ச்சி பூர்வமான ஏபிஅம்மாவின் கைகொடுத்தல் சூப்பர்
அம்மா அம்மாதான் எவ்வ்ளவு பேசினாலும் பேச்சு வாங்கினாலும் அதேபோல் அழகாய் எடுத்து சொல்லியும் கொடுக்கிறாங்க அகி பணத்தை பற்றி அவங்க ஏக்கத்தையும்
மேகநாதன் பொறுப்பாய் இருந்து என்ன புரியோசனம் போங்க.... தள்ளி விட்டுட்டாங்க உங்களை கீழே ஹா ஹா............ கொஞ்சம் உங்க உடன்பிறப்புகளைவிட்டு வெளியே வாங்க
உங்களை மாதிரி நிறைய பேர்
இருக்காங்க நானும் உட்பட
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள்
கணவர் பிசியா இருந்துட்டு near 40
நம்மளோட identidyயை தேடறோம்.
கணவர் மனைவி understandingஆக
இருக்கிற விட்டில் பிரச்சனை இல்லை
மத்தவங்களுக்கு ? என்னதான்
குழந்தைகள் பார்த்து கொண்டாலும்
அவங்களுக்குள்ள நாமும் போக
முடியாது நமக்குள்ள அவங்களும்
வர முடியாது .துளசி மாதிரி
தோழிகள் கூட இல்லாமல் இருக்கிறவங்களுக்கு இன்னும்
கஷ்டம்