Saththamindri Muthathamidu 19

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
திரு ..மீனா ...இருவரும் ராசி ஆகிட்டாங்க..
அப்பா...சித்தப்ஸ்...என்று ஜாலியான பேச்சு மீனு சூப்பர்..
இவங்க சண்டைக்கு முடிவே இல்லை போல??????
ஆனால் திரு சண்டை போட்டு ஒதுங்கியிருக்க தேர்ந்தெடுத்த நேரம்தான் சரியில்லை...
அவளோட சூழ்நிலையை யோசிக்கனும்...கர்ப்பமா இருக்கும்போது இவ்வளவு சண்டை தேவையா....
மக்குங்க இரண்டும்.
நன்றி சிஸ்.
 

malar02

Well-Known Member
அவன் எதிர்பார்ப்பை விடுங்க......
அவளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு..... அதுவும் சின்ன சின்ன ஆசைகள்.....
அதையும் கூட காட்டமாட்டேன்கிறாள்......
உண்மைதான்
எது அவளை தடுக்குது இயல்பா இல்லை இவ்வளவு வருஷத்து கோபம் ஏக்கமா ........அவனை விட அவள் பலம் வாய்ந்தவளாய் இருக்கிறாள் மிகவும்
உடைப்பது கஷ்டம் அவனின் இந்த மாதிரி பேச்சுக்களால் முடியாது
எப்படி mm கொண்டுவர நினைக்கிறாங்க ஏதாவது பெரிசாகவா இல்லை அவன் தணிந்து போயி காண்பிப்பதிலா புரியலை........
 

Joher

Well-Known Member
சண்டை போடணுமாம் சண்டை இப்ப அவ் போட்டு கொண்டு இருக்கிறது கூட சண்டைதான்டா மௌன சண்டை அசால்ட்டா போடுறா வாய் சண்டையை கூட நீ ஜெயிகிட்டுவ உன் பலத்தால் இதை நீ ஜெயிக்க முடியாதுனு தெரிந்து வைத்து போடும் சண்டை............... எனக்கு தோணுது

திருவின் முதல் காதல் இருவருக்கும் அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் இருக்குதா.....

திருவுக்கு செரீனா...... எனக்காக என்ன வேணா செய்வாள்........

துளசிக்கு..... ஏற்கெனவே love பண்ணினான்..... என்னை பிடிக்காமல் கல்யாணம் பண்ணினான்... பார்க்கிறதில்லை..... பேசுறதில்லை..... so எப்பவும் வேண்டாத மனைவி.....
 

Sainandhu

Well-Known Member
:) Tq MM
உங்க கடைசி மெசெஜ்க்கு லைக்கு போடும்வரை முழித்து இருந்துவிட்டு கோடடைவிட்டுட்டேனே ........ஆனாலும் இவ்வளவு நேரம் எழுதினீங்களா...... அப்புறம் சரி பார்த்து போட்டு...... பாவம் பா நீங்க........ ரசிகைகளின் உற்சாகத்தில் மாட்டிகிட்டு ........

செம ஏபி
அதுவும் திருவுக்கு கொடுத்த டயலாக்குகள் எல்லாம் சூப்பர்


எனக்கு தோணுது ஷோபா மாதிரி பொண்ணுக்கு புரியும் இவன் கொடுக்க நினைக்கும் கவுரவம் ,சொத்து எல்லாம் ஆனா இவளுக்கு .......இன்சேன்ட் இவள் அவனை நினைத்து மட்டும் வந்தவள், ஒப்புகொடுத்தவள் .
பெண்ணை பற்றிய அதிக கவனம் ஏனென்றால் அவளின் முழு நேரத்தை ஆக்ரமித்தவள் அவ்ளதான் இவ்வளவு நாள்
இதை ரொம்ப தெளிவா காட்டி இருக்கீங்க:)


பசங்களை பற்றி சொல்லணா ஏதாவது குறிப்பை உணர்தலைனா கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவைக்கு கொடுத்ததில்லை துளசியில் என்னை கண்டேன் இதேமாதி ரொம்பவே திட்டு வாங்கி அம்மா, கணவன் இப்பொழுது மகன் எல்லோரிடமும் ஏன் இப்படி லூசுமாதிரி இருக்க என்று..... கொஞ்சம் தாண்டி வாயேன் என்று சொல்லும் அறிவுரை கேட்டு கேட்டு ......எப்படியும் அவங்களுக்கு தெரியாததா அவங்க என்னைவிட போவதில்லை என்ற நம்பிக்கை என்பது அவங்களுக்கு புரியலைனு , தொண்டை அடைத்தது இங்கு படிக்கும் போதும் இப்பவும்........ கொஞ்சம் யோசனையாகவும் இருக்கு நிறைய இடத்தை பில் பண்ணாமல் விட்டு இருக்கேனோ என்று....... துளசியும் அதுபோல் இருக்காள் நம்பிக்கையுடன் ..........தேவைப்பட்ட அப்ப பேசினாளே........ வீட்டைவிட்டு போமாட்டேன் என்னும்போது......

இந்த திரு கொஞ்சம் அரவணைத்து பின் எதிர்பார்ப்பை வைக்கலாமில்லையா....... அவளின் நிலைமையை இன்னும் கொஞ்சம் உள் வாங்கலாமில்லையா........
இருக்கு இல்லைனு ஏங்கவிட்டான் இவ்வளவுநாள் ........ இப்ப வந்திட்டேன் ஆனாலும் ஏங்கு என்று .........
ஆனால் பாவம் அவனும் அவசரபடுறான் இப்பவே துலைத்ததை அனுபவிக்கணும்னு
அப்ப்பா நமக்கே நமக்குத்தானா கிடைத்துவிட்டதா ஜாலி என்று அவளும் குதூகலிக்கலாம் அவனுக்காக வந்தவள்.


மிகவும் உணர்ச்சி பூர்வமான ஏபிஅம்மாவின் கைகொடுத்தல் சூப்பர்
அம்மா அம்மாதான் எவ்வ்ளவு பேசினாலும் பேச்சு வாங்கினாலும் அதேபோல் அழகாய் எடுத்து சொல்லியும் கொடுக்கிறாங்க அகி பணத்தை பற்றி அவங்க ஏக்கத்தையும்
மேகநாதன் பொறுப்பாய் இருந்து என்ன புரியோசனம் போங்க.... தள்ளி விட்டுட்டாங்க உங்களை கீழே ஹா ஹா............ கொஞ்சம் உங்க உடன்பிறப்புகளைவிட்டு வெளியே வாங்க

பெண்ணிடம்.....அம்மா அப்பாவை விட்டு எங்கும் வரமாட்டேன்...
அத்தையடம்.......நான் போனால்தான் அவரும் போவார்
நான் எங்கேயும் போகமட்டேன்...
திருவிடம்............எனக்காகத்தான் வந்தேன்...


சொல்ல வேண்டியதெல்லாம் நெத்தியடியாகத்தான் சொல்கிறாள்...

திருவின் பேச்சுகள் ,அத்தனையும் தான்
ஆண் என்ற ஆணவத்தைக் காட்டும் சொற்கள்...


அவனின்முன்னால் காதல் நினைவில்லை ...
அவன் பாரமுகமான உதாசீனத்தை மறந்துவிட்டாள்...
குடும்பத்தனினர் ,உறவுகளின்
அவளை கீழ் இறக்கி பேசிய பேச்சுகளும் ஞாபகம்மில்லை...
ஆனால் கடந்த கால பழக்கத்திலிருந்து வெளிவர அவளால் முடியவில்லை...
மனதும் அதையே தேடுகின்றது....
அவனோட தேடலுடன் அவளின் தேடலும் இணையும் போது
இருவரின் போராட்டங்களும் முடியும்....


 

ValliRathinam

Well-Known Member
:) Tq MM
உங்க கடைசி மெசெஜ்க்கு லைக்கு போடும்வரை முழித்து இருந்துவிட்டு கோடடைவிட்டுட்டேனே ........ஆனாலும் இவ்வளவு நேரம் எழுதினீங்களா...... அப்புறம் சரி பார்த்து போட்டு...... பாவம் பா நீங்க........ ரசிகைகளின் உற்சாகத்தில் மாட்டிகிட்டு ........

செம ஏபி
அதுவும் திருவுக்கு கொடுத்த டயலாக்குகள் எல்லாம் சூப்பர்


எனக்கு தோணுது ஷோபா மாதிரி பொண்ணுக்கு புரியும் இவன் கொடுக்க நினைக்கும் கவுரவம் ,சொத்து எல்லாம் ஆனா இவளுக்கு .......இன்சேன்ட் இவள் அவனை நினைத்து மட்டும் வந்தவள், ஒப்புகொடுத்தவள் .
பெண்ணை பற்றிய அதிக கவனம் ஏனென்றால் அவளின் முழு நேரத்தை ஆக்ரமித்தவள் அவ்ளதான் இவ்வளவு நாள்
இதை ரொம்ப தெளிவா காட்டி இருக்கீங்க:)


பசங்களை பற்றி சொல்லணா ஏதாவது குறிப்பை உணர்தலைனா கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவைக்கு கொடுத்ததில்லை துளசியில் என்னை கண்டேன் இதேமாதி ரொம்பவே திட்டு வாங்கி அம்மா, கணவன் இப்பொழுது மகன் எல்லோரிடமும் ஏன் இப்படி லூசுமாதிரி இருக்க என்று..... கொஞ்சம் தாண்டி வாயேன் என்று சொல்லும் அறிவுரை கேட்டு கேட்டு ......எப்படியும் அவங்களுக்கு தெரியாததா அவங்க என்னைவிட போவதில்லை என்ற நம்பிக்கை என்பது அவங்களுக்கு புரியலைனு , தொண்டை அடைத்தது இங்கு படிக்கும் போதும் இப்பவும்........ கொஞ்சம் யோசனையாகவும் இருக்கு நிறைய இடத்தை பில் பண்ணாமல் விட்டு இருக்கேனோ என்று....... துளசியும் அதுபோல் இருக்காள் நம்பிக்கையுடன் ..........தேவைப்பட்ட அப்ப பேசினாளே........ வீட்டைவிட்டு போமாட்டேன் என்னும்போது......

இந்த திரு கொஞ்சம் அரவணைத்து பின் எதிர்பார்ப்பை வைக்கலாமில்லையா....... அவளின் நிலைமையை இன்னும் கொஞ்சம் உள் வாங்கலாமில்லையா........
இருக்கு இல்லைனு ஏங்கவிட்டான் இவ்வளவுநாள் ........ இப்ப வந்திட்டேன் ஆனாலும் ஏங்கு என்று .........
ஆனால் பாவம் அவனும் அவசரபடுறான் இப்பவே துலைத்ததை அனுபவிக்கணும்னு
அப்ப்பா நமக்கே நமக்குத்தானா கிடைத்துவிட்டதா ஜாலி என்று அவளும் குதூகலிக்கலாம் அவனுக்காக வந்தவள்.


மிகவும் உணர்ச்சி பூர்வமான ஏபிஅம்மாவின் கைகொடுத்தல் சூப்பர்
அம்மா அம்மாதான் எவ்வ்ளவு பேசினாலும் பேச்சு வாங்கினாலும் அதேபோல் அழகாய் எடுத்து சொல்லியும் கொடுக்கிறாங்க அகி பணத்தை பற்றி அவங்க ஏக்கத்தையும்
மேகநாதன் பொறுப்பாய் இருந்து என்ன புரியோசனம் போங்க.... தள்ளி விட்டுட்டாங்க உங்களை கீழே ஹா ஹா............ கொஞ்சம் உங்க உடன்பிறப்புகளைவிட்டு வெளியே வாங்க
உங்களை மாதிரி நிறைய பேர்
இருக்காங்க நானும் உட்பட
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள்
கணவர் பிசியா இருந்துட்டு near 40
நம்மளோட identidyயை தேடறோம்.
கணவர் மனைவி understandingஆக
இருக்கிற விட்டில் பிரச்சனை இல்லை
மத்தவங்களுக்கு ? என்னதான்
குழந்தைகள் பார்த்து கொண்டாலும்
அவங்களுக்குள்ள நாமும் போக
முடியாது நமக்குள்ள அவங்களும்
வர முடியாது .துளசி மாதிரி
தோழிகள் கூட இல்லாமல் இருக்கிறவங்களுக்கு இன்னும்
கஷ்டம்
 

Chitrasaraswathi

Well-Known Member
மல்லி இது உணர்வுகளின் போராட்டம்
ரொம்ப அழகா ஆழமா கணவன் மனைவி இருவரின் உணர்வுகளை படம் பிடித்தது போல் காட்டி இருக்கீங்க

எனக்கு ரெண்டு பேரையும் குறை சொல்ல முடியலை .... அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி ....

கணவன் தன் மனைவியை பிறர் மதிக்கணும் என்பதற்க்காக அவ சுயமா இருப்பதற்கு அவளுக்காக பார்த்து பார்த்து செய்யுறான் .....

ஆனா அவளோ அவன் ஏற்படுத்தி வைத்த கூட்டை விட்டு வெளியே வரலை .... அதில் அவள் ஊறி விட்டாள்... அவன் வெளியே வா என்றாலும் அவளால் வர முடியவில்லை ....
அவன் திடீர் கரிசனத்தை அவன் கூறினாலும் அவளால் புரிந்துகொள்ள முடிய வில்லை

இவ்வ்ளோ சொல்லியும் புரியவில்லையே எனும் ஆதங்கத்தில் .... அவன் வார்த்தைகளில் எள்ளல் நக்கல் .....

எப்போ துளசி தன் மன தடைகளை களைந்து வருவா ...... திரு மாதிரி நாங்களும் ஆவலுடன் காத்து இருக்கிறோம்
ஆமாம்மா
 

malar02

Well-Known Member
பெண்ணிடம்.....அம்மா அப்பாவை விட்டு எங்கும் வரமாட்டேன்...
அத்தையடம்.......நான் போனால்தான் அவரும் போவார்
நான் எங்கேயும் போகமட்டேன்...
திருவிடம்............எனக்காகத்தான் வந்தேன்...


சொல்ல வேண்டியதெல்லாம் நெத்தியடியாகத்தான் சொல்கிறாள்...

திருவின் பேச்சுகள் ,அத்தனையும் தான்
ஆண் என்ற ஆணவத்தைக் காட்டும் சொற்கள்...


அவனின்முன்னால் காதல் நினைவில்லை ...
அவன் பாரமுகமான உதாசீனத்தை மறந்துவிட்டாள்...
குடும்பத்தனினர் ,உறவுகளின்
அவளை கீழ் இறக்கி பேசிய பேச்சுகளும் ஞாபகம்மில்லை...
ஆனால் கடந்த கால பழக்கத்திலிருந்து வெளிவர அவளால் முடியவில்லை...
மனதும் அதையே தேடுகின்றது....
அவனோட தேடலுடன் அவளின் தேடலும் இணையும் போது
இருவரின் போராட்டங்களும் முடியும்....
எஸ் வலி தாங்கி மரத்து போயிருக்கலாம்
வந்துட்டியா சரி போ என்ன இப்போ என்பது போல்
MM மும் காண்பிக்கிறாங்க அவன் முன்ன மாதிரியே அமைதியாகவே இவன் இருக்கலாம் என்று அவள் நினைக்கிறாள்
AANAAL சாய்ந்து கொள்ள தோலும் தேவை படுகிறதே அவளுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top