Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
திருவிற்கு இரவுக்கு மட்டும் மனைவி தேவை ..... பகலில் அவள் முகம் பாராது பேசாது இருப்பது அவளுக்கு எவ்வளவு கேவலம் ...அவள் எப்படி அவளை கீழ்தரமா உணருவாள் என்று புரியவே இல்லை அவனுக்கு .....அவளிடம் சாதாரணமா கூட பேச எது தடுக்குது .....
 

Joher

Well-Known Member
திருவிற்கு இரவுக்கு மட்டும் மனைவி தேவை ..... பகலில் அவள் முகம் பாராது பேசாது இருப்பது அவளுக்கு எவ்வளவு கேவலம் ...அவள் எப்படி அவளை கீழ்தரமா உணருவாள் என்று புரியவே இல்லை அவனுக்கு .....அவளிடம் சாதாரணமா கூட பேச எது தடுக்குது .....
This is a million dollar question......
 

Joher

Well-Known Member
ஒரு வாரத்தில் mobile உடைந்ததை விட வேறு எந்த மாற்றமும் இல்லை.....
துளசி வீட்டில் இந்த பிரிவிற்கு என்ன நினைக்கிறார்கள்?????

மல்லி கதையிலேயே longest மனபிரிவும்.... shortest உடல் பிரிவும் இது தான்......

அப்படியே long novelஆ போனால் நல்லா இருக்கும்.....
Impact is more.....
 

sindu

Well-Known Member
பேசுவதையும் பார்ப்பதையும் விட உணர்வது இன்னும் உன்னதம் ....
awesome lines Malli..
இந்த ஒரே line-ல துளசிக்கு justification- பண்ணிடீங்க
அவளோட இந்த 13 வருட தவம் இதை அறியும் போது எப்படி உணரும்
very nice and emotional epi
 

umamanoj64

Well-Known Member
போன் உடைத்தான் சரி..அது ஏனென்று துளசிக்கு புரியுமா?
ஏற்கனவே அந்த இரவில் அழுத தாக்கம் திருக்கு இருக்கு..
அடுத்து அவள் ,குரல் கேட்கும் தாக்கம். .அடுத்து?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top