Joher
Well-Known Member
திருவிற்கு இரவுக்கு மட்டும் மனைவி தேவை ..... பகலில் அவள் முகம் பாராது பேசாது இருப்பது அவளுக்கு எவ்வளவு கேவலம் ...அவள் எப்படி அவளை கீழ்தரமா உணருவாள் என்று புரியவே இல்லை அவனுக்கு .....அவளிடம் சாதாரணமா கூட பேச எது தடுக்குது .....