Kuzhali
Well-Known Member
பல்ப் வாங்குவதெல்லாம் ஒரு மேட்டரா..நீ பல்ப் வாங்கின்னனு சொல்லேன்..
.நான் முதலிலேயே ...செல்வியை திட்டுவான்...இவன் பின்னால் அவளுக்கு கால் பிடிப்பான் கண்டு பிடிச்சேனே....
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்
பல்ப் வாங்குவதெல்லாம் ஒரு மேட்டரா..நீ பல்ப் வாங்கின்னனு சொல்லேன்..
.நான் முதலிலேயே ...செல்வியை திட்டுவான்...இவன் பின்னால் அவளுக்கு கால் பிடிப்பான் கண்டு பிடிச்சேனே....
அய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......
இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........
அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
ம்...
அருள் வருவானா நினைச்சா
விஷ்ணு ...
கடைசி எப்பி வர நம்பிக்கையோட இருப்போம் ...
அருள் வருவான்.
எதை வைச்சு,என்ன பார்த்து சொல்லு...
என் கண்ண பார்த்து சொல்லு..........
எதை வைச்சு,
எந்த நம்பிக்கையில,
அருள் வருவா=ன்னு
சொல்றீங்க?
எனக்குப் புரியலையே பா,
Joher டியர் and
மணிமேகலை டியர்?
அது என்னவோ,அது இறங்காது.......... ஏறத்தான் செய்யும்....... ஏன்னா இன்னைக்கு வந்தாலும் அது precap தான்.........
இன்னும் 1 or 2 epi ஏற்றி தான் இறக்குவாங்க.......
think of SJM............
அது என்னவோ,
உண்மைதான்ப்பா
Joher டியர்
போலீஸ் ஸ்டேசன் வந்ததும்..எதை வைச்சு,
எந்த நம்பிக்கையில,
அருள் வருவா=ன்னு
சொல்றீங்க?
எனக்குப் புரியலையே பா,
Joher டியர் and
மணிமேகலை டியர்?
ஹ்ம்ம்..................கொஞ்சம்போலீஸ் ஸ்டேசன் வந்ததும்..
காதல் மேட்டர் வேற...
அதான் அருள்...இல்லைனா அருள் அண்ணா சரவணன் எதிர்ப்பார்த்தேன் பானுமா...
ஆனால் வில்லன் போலீஸ் வருதே என்ன செய்வேன்.
காப்பாற்ற யாராவது வரணுமே...மணி வெயிட்போலீஸ் ஸ்டேசன் வந்ததும்..
காதல் மேட்டர் வேற...
அதான் அருள்...இல்லைனா அருள் அண்ணா சரவணன் எதிர்ப்பார்த்தேன் பானுமா...
ஆனால் வில்லன் போலீஸ் வருதே என்ன செய்வேன்.
2 தடவை படிச்சிட்டேன்.......... அய்யோ பாவம்......... எப்படி வெளிய வர போறா...... அவன் எப்படி வரப்போறான்...........
அக்கா husband என்ன பண்ணுறார்????????? அவர் பார்த்துப்பார்ன்னு சொல்றாங்களே.......
எனக்கு தூக்கம் வருமான்னே தெரியல.........
இன்னும் நாலு தரம் பாக்கியிருக்கே..
போய் படிச்சு முடிங்க
இதுக்கே அக்ஷ்யா பப்ளிகேசன் வாங்கிடணும் போல....
ஐடியா கொடுத்து...சரியான பொண்டாட்டி கூடசுத்த போயிட்டான் போல
என்ன பார்த்து சொல்லு...
என் கண்ண பார்த்து சொல்லு..........
நல்ல வேளை...
நைட்டு படிக்கல...
சேலத்துக்கு பஸ் ஏறியிருப்பேன்...
சேலத்துக்கா.....?
மல்லி வீட்டுக்கு பா...
நியாயம் கேட்க போயிருபாங்கலாம்!!!
அருள் வருவானா.. இல்ல as usual பல்ப் வருமான்னு தெரியலயே..
இப்படி தான் நிறைய பேர் யோசிப்பாங்க
இந்த எபிசோட் படிச்ச அப்புறம்.
நானும்..
நல்ல வேலை காலைல படிச்சேன் தான் யோசிச்சேன்..
தூங்கிட்டதற்கு இப்படி ஒரு சாக்கு வேற
பொறுக்கிட்ட இருந்து காப்பாற்ற வருவான்....அருள்....பல்ப் என்ன புதுசா
பல்ப் ...எப்படி சமாளிக்கிற பாத்தி மல்லி ஹீரோவை ....சாத்திறதிலேயே இருக்கிறாங்க....ஹீரோயின் நாலு சுவத்துக்குள்ள அடிச்சாங்க...ஓகே...இப்படி கண்டவனிடமும் அடி வாங்க வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.... நாங்க பறந்து பறந்து அடிக்கிறவன் தான் ஹீரோன்னு நம்புற ...நல்லவங்கப்பா..நாங்க
படிச்சிட்டு அதான்மா பீல் பன்னேன் மெய்யாலுமே
100 % உண்மை..
எனக்கு சவீய பிடிச்சி இழுத்துட்டு வெளிய ஓடி வரனும் போல இருந்தது...
ஹா... ஹா... ஹா.............பொன்னும்மாவுக்கு அக்கட ஹீரோ 'பாலகிருஷ்ணன்' , ஒரு பார்சேஏஏஏஏஏல்ல்
ஹீ... ஹீ... ஹீ..............2 தடவை படிச்சிட்டேன்.......... அய்யோ பாவம்......... எப்படி வெளிய வர போறா...... அவன் எப்படி வரப்போறான்...........
அக்கா husband என்ன பண்ணுறார்????????? அவர் பார்த்துப்பார்ன்னு சொல்றாங்களே.......
எனக்கு தூக்கம் வருமான்னே தெரியல.........