Emai Aalum Niranthara 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்ஸ்பெக்டர் லுக்கு சரி இல்லையே:(
ஒரு வேளை அரசியல்வாதி பொண்ணு வந்தா தான் சைந்தவி விடுவேனு பிடிச்சு வைப்பானோ:(

தளபதி முகத்துல கும்மாங்குத்தா:mad:.
அடேய்... இன்ஸ் இன்னும்
மெர்சல் பார்க்கல போல:p:D
அய்யய்யோ?
இப்படியுமா பண்ணுவாங்க,
உமாமனோஜ் டியர்?
எங்க சைந்து,
ரொம்பவே பாவம் பா
பாரின்காரன்=லாம்,
ஜொள்ளு விடற அளவுக்கு,
செம அழகா வேற,
இருக்காளே?
இதையேதான்,
அந்த ரைட்டரும்,
சொன்னாரு பா,
உமாமனோஜ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்ஸ்பெக்டர் லுக்கு சரி இல்லையே:(

தளபதி முகத்துல கும்மாங்குத்தா:mad:.
அடேய்... இன்ஸ் இன்னும்
மெர்சல் பார்க்கல போல:p:D
யெஸ்.... சஸ்பென்ஸ் தாங்கல...
நேர்ல கேட்டா பாவப்பட்டு சொல்வாங்க ல.. :p

இல்ல.. அநியாயம் கேட்க...
ஏன் மல்லி இப்படி அநியாயமா லவ் ஸ்டோரில பயப்பட வைக்கிறீங்க ன்னு?...
நம்ம எல்லாம் ஒரே இனம்..:p
மல்லி MV இப்படி இருக்குமோ???

இப்ப என்ன செய்வீங்க..
இப்ப என்ன செய்வீங்க!!:p
ஏன் இந்த பதட்டம் எல்லோரிடமும், அந்த எம்.எல்.ஏ. அவ்வளவு பெரிய
அப்பாடக்கரா?
யார் அந்த இன்ஸ்பெக்டர்?
சவி பயப்படாதேடா செல்லம்.மல்லிக்கு தெரிஞ்ச போலீஸ் நிறைய பேர் இருக்காங்க.விஜய வெளிய கொண்டு வந்துரலாம்.
.
மல்லிக்கு தெரிஞ்சவங்களா :D:p:cool:

நமக்கெல்லாம் கூட நல்லா தெரிஞ்சவங்க தான்...
Ramanan[/i] சான்ஸ் கம்மி...
சரவணபாண்டியன் ஈரோடு

அருள் தான் சென்னை..
ஸ்டான்லி கூட வட சென்னை...
பல்புன்னு தெரிஞ்சும் கேகே அடங்க மாட்டேங்குது:p
நல்ல போலிஸ்னா மூணு பேரை நமக்கு தெரியுமே.. அதுல யாரு
உங்களுக்கு யார் வேணும்???????????

டேய் அண்ணிடானு சொன்னது விஜய் friends & finance company-காரரோட ஆட்களோ இருப்பாங்களோ.........:p

ஆளை தூக்குறதுல experts ஆச்சே...........
Kk நல்லாவே ஓடுது:D
நமக்கு தெரிஞ்சாலும் மல்லிக்கு இருக்கிற பவர் நம்மட்ட இல்லை யே டியர்.
எந்த அண்ணா தங்கை காதலிக்கிறதை வீட்டில் சொல்லாம இருப்பான்.. அதெல்லாம் சசிகுமார் படத்தில் தான் வரும்..
Ha....ha....:p
நீ பல்ப் வாங்கின்னனு சொல்லேன்..

.நான் முதலிலேயே ...செல்வியை திட்டுவான்...இவன் பின்னால் அவளுக்கு கால் பிடிப்பான் கண்டு பிடிச்சேனே....:p
பல்ப் வாங்குவதெல்லாம் ஒரு மேட்டரா..
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மல்லி கனவில் வந்து சொன்னாங்க........
காத்துக்கிடப்பதிலேயே தெரிகிறதே...........
போலீஸ் ஸ்டேசன் வந்ததும்..
காதல் மேட்டர் வேற...
அதான் அருள்...இல்லைனா அருள் அண்ணா சரவணன் எதிர்ப்பார்த்தேன் பானுமா...
ஆனால் வில்லன் போலீஸ் வருதே என்ன செய்வேன்.
காப்பாற்ற யாராவது வரணுமே...மணி வெயிட்
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

SriMalar

Well-Known Member
மல்லிக்கு தெரிஞ்சவங்களா :D:p:cool:

நமக்கெல்லாம் கூட நல்லா தெரிஞ்சவங்க தான்...
நமக்கு தெரிஞ்சாலும் மல்லிக்கு இருக்கிற பவர் நம்மட்ட இல்லை யே டியர்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

கூடி வரும் நேரம்
தேடி வந்த ரோகம்
காதலை உணர்த்தினால்
அன்பின் அரவணைப்பு
அனுதினமும் கிடைக்காதோ...?

நன்றி.
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஒரு எழுத்தாளரின் எழுத்து
வாசகரை பார்வையாளாராகவும் உணரவைக்க முடியும்..
அருகில் இருந்து நாமே அந்த பதட்டமான
நேரங்களைஅனுபவிப்பது
போலவும் உணர செய்ய முடியும்...

உங்களது ஒவ்வொரு படைப்புமே
கண்களை மட்டும் அல்லாது மனதோடு உரையாடும்...

இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் போது
இப்படி ஒரு வாசகர் வட்டம் அமைவது தான் உங்களின் எழுத்துக்கு மரியாதை..

ஒரு சிறுகதை பிரிந்தவர்கள் இணைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை விவரிப்பது யதார்த்தம்...

பிரச்சினையின் கலம் வேறு அதன் மூலம் அவர்கள் காதலின் ஆழத்தை உணர செய்வது உங்களின் சிறப்பு..

எழுத்துலகில் மேலும் மேலும் சிறகடித்து
மேலே பறக்க வாழ்த்துக்கள்- வாசகியாய்....

Aaallll the very best and success in the fields you start up....

Hope to have a best year.. wish best books;)
Awesome ...Fathima :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top