Emai Aalum Niranthara 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
No problem,
மல்லிகா செல்லம்
இவ்வளவு சிரமப்பட்டு,
இவ்வளவு அழகான
பதிவை, எங்களுக்காக,
எந்நேரமானாலும்
கொடுத்ததே பெரிது,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
Sorry எல்லாம் வேண்டாம் சிஸ்..
பதிவுகள்....அருமையான கதைகள் போதும்..:)
அச்சோ...
என்ன எப்பி இது..
எப்படி தூங்குவது:(
விஜய் அடிவாங்கினத விட
சவிய ஏன் அவசரமா போக சொல்றாங்க..
நல்ல அதிகாரி உடனே போமா சொன்னாரே...
விஜய்க்கு ஆதரவு சொல்லப்போய் தாமதம் ஆகிடுச்சே..
இப்ப என்ன நடக்குமோ...
பதட்டமா இருக்கே..
அடுத்த பதிவு உடனே படிக்க முடியாதே;)
என்ன செய்ய...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சவீ காதல் உண்மைதான்...
காதலிச்சேன் என்று கத்தி சொல்வாள்..
அவ்வளவு காதல்.
ரொம்ப காதல் இருவருக்குமே..
உணர முடிந்தது...
விஜய் பாவம் நினைச்சு சவியும்..
சவி பாவம் நினைத்து விஜயும் பிரிந்து இருக்காங்க...
பாவம்தான்..
 
Last edited:

Joher

Well-Known Member
அய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......

இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........

அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
 

Joher

Well-Known Member
2 தடவை படிச்சிட்டேன்.......... அய்யோ பாவம்......... எப்படி வெளிய வர போறா...... அவன் எப்படி வரப்போறான்...........

அக்கா husband என்ன பண்ணுறார்????????? அவர் பார்த்துப்பார்ன்னு சொல்றாங்களே.......

எனக்கு தூக்கம் வருமான்னே தெரியல.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top