மிகவும் அருமை,இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....
செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...
ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..
இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....
செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...
ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..