Thannoliyaalin thalaivanivan-29

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
உதயா, கோர்ட்டில் கேஸை
வாபஸ் வாங்கின விஷயம்,
ராம் டியருக்கு தெரிஞ்சு,
அங்கே என்ன வில்லங்கம்
வரப் போகுதோ?
தெரிலையே பா,
கீதாஞ்சலி டியர்?

Hm hm ma konjam payama than irukku:mad:
 

krithikaravi

Well-Known Member
ஹாய் கீத்துக்கா,

வாவ் நைஸ் எபி கீத்துக்கா... எங்க ஹீரோ ராம் வந்தாச்சு சூப்பர்... இன்னும் அந்த குணசீலன் ராமை பழி வாங்க துடிக்கறான்... குரு உன் வேலையை நீ கொஞ்சம் காமி உன்னோட fans எல்லாம் waiting ல இருக்காங்க பாவம்... உதி ராமை காப்பாத்த நீ கேஸை வாபஸ் வாங்கிட்டே... ஆனா ராம் உனக்காக இதை எல்லாம் செஞ்சு நீ ஜெய்ச்சு இருப்பன்னு நினைச்சு கிட்டு இருக்கான் அவனுக்கு இது தெரிய வரும் போது என்ன சொல்ல போறான் நீ என்ன சொல்ல போற...
 

banumathi jayaraman

Well-Known Member
Geetha akka ram vanthu enna solluvan,iruvarum aduthavargalin nalanai ninaipathe problem, ,,waiting next ud akka,ram and guruvin visvarubam eppati irukkum sis?waiting akka
ஹா... ஹா... ஹா................
ராம்குமார் and குரு, இருவரின்
விஸ்வரூபத்தைப் பார்க்க
மீ, also eagerly ஆவலோடு
வெயிட்டிங், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கீத்துக்கா,

வாவ் நைஸ் எபி கீத்துக்கா... எங்க ஹீரோ ராம் வந்தாச்சு சூப்பர்... இன்னும் அந்த குணசீலன் ராமை பழி வாங்க துடிக்கறான்... குரு உன் வேலையை நீ கொஞ்சம் காமி உன்னோட fans எல்லாம் waiting ல இருக்காங்க பாவம்... உதி ராமை காப்பாத்த நீ கேஸை வாபஸ் வாங்கிட்டே... ஆனா ராம் உனக்காக இதை எல்லாம் செஞ்சு நீ ஜெய்ச்சு இருப்பன்னு நினைச்சு கிட்டு இருக்கான் அவனுக்கு இது தெரிய வரும் போது என்ன சொல்ல போறான் நீ என்ன சொல்ல போற...

எனக்கே தெரியல பேபி தெரியல:mad:o_O:rolleyes:
ராம் என்ன பண்ண போறானோ?!
Thanks for commenting dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top