Thannoliyaalin thalaivanivan-29

Advertisement

n.palaniappan

Well-Known Member
ஹாய் டியர்ஸ்...
இந்த முறை கொஞ்சம் சீக்கிரமே பதிவோடு வந்துட்டேன். காரணம் சீக்கிரம் இந்தக் கதையை முடித்துக் கொடுக்கணும்.


இன்னும் நான்கு பதிவுகள்ல கதை முடிந்துவிடும். சோ, இதுவரை ரெண்டு பகுதியும் சேர்த்துதான் படிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கறவங்க, படிக்க ஆரம்பிச்சிடலாம்.

நான் எவ்ளோ லேட்டா பதிவு கொடுத்தாலும், என் நிலைமையைப் புரிஞ்சிகிட்டு, எனக்கு ஆதரவு கொடுத்து வந்த அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் நன்றிகள் கோடி...

அப்புறம், கடந்த சில பதிவுகளா மறுபடியும் கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியாகிடுச்சு! வொய் வொய் திஸ் கொலைவெறி?! நான் லேட்டா பதிவு கொடுக்கறேன்னு இப்படியெல்லாம் என்னைச் சோதிக்கக் கூடாது சொல்லிட்டேன்... PLEASE NEED YOUR FEED BACK DEARS...

THANKS A LOT FOR YOUR WONDERFUL SUPPORT...

http://en.calameo.com/read/003384189d258e4c0a8f1
சிணிமா மாதிரியே பறக்குதே.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, இந்த உதயா,
கேஸை வாபஸ்
வாங்கிட்டாளே
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
ஹாய் கீத்து டார்லிங். ..
சூப்பர் ud.... ராம் குரு ரெண்டு பேரூம் செம மாஸ் ஹீரோஸ்..... கரெக்ட் யா ராம் போன் பண்ணும் போது உதி charge போக பொது...... சோ சாட்...... ராஜ் doss ரெண்டும் பேர் chapter யும் முடிச்சிட்டு தான் குரு திரும்ப வீட்டுக்கு போக போறான்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top