fathima.ar
Well-Known Member
Sure .....என்னையும் சேர்த்து கோங்க ......
Irunga professor varattum..
Ethaavathu idea therutha paakalaam.
Sure .....என்னையும் சேர்த்து கோங்க ......
But sad thing s I'm a complete city gal
Farming land kooda movies la paathuthaan
என்னால அப்படி வாங்க முடியாது .... ஆனா மூணு வருசமா நம்ம ஊருல விவசாயிகளிடம் நேரடியாIdea is good fathikka.. Neengale solra madhiri niraya contacts venum idhuku..
Ennoda suggestion, ungaluku farmers therincha.. Ungaluku(namaku) therinja like minded friends serthutu, direct aa avangaloda products vangalam that is without middleman intervention.
Where ka
It's nice mamஎன்னால அப்படி வாங்க முடியாது .... ஆனா மூணு வருசமா நம்ம ஊருல விவசாயிகளிடம் நேரடியா
வாங்கி இங்க விக்கிறவங்க கிட்ட தான் மொத்தமா வாங்கிக்கிறேன் ....
எல்லா அரிசி ,பருப்பு , மளிகை சாமான் எல்லாமே .....
OK kaIn CIT Nagar Da..
Oru govt mens college irukku..
Anga thaan
கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..
ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..
வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..
தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...
உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...
நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..
பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...
பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
மாற்றங்களை விதைத்தாய்.....கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..
ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..
வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..
தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...
உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...
நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..
பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...
பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
ஆமா.. நானும்..மாற்றங்களை விதைத்தாய்.....
அருமை...பெருமை பாத்தி
உன் வட்டத்தில் இணைவதில்