banumathi jayaraman
Well-Known Member
வந்தியா வழிக்கு,
செவ்வந்தி டியர்?
ஊட்டுக்காரரை,
தேடிக்கிட்டு
தோட்டத்துக்கே,
வந்துட்டாயே?
செவ்வந்தி டியர்?
ஊட்டுக்காரரை,
தேடிக்கிட்டு
தோட்டத்துக்கே,
வந்துட்டாயே?
Last edited:
ஏமாற்றம் ஏமாற்றமே..
வயதில் எதிர்கொள்ள
இயலும்..
துணிவும் துணை நிற்கும்..
கடமை வாழ்வில்
கடந்து போக சொல்லும்...
முதுமை தாங்காதே...
முயன்று கடந்த
பழையவையும்
நினைத்து துடிக்குது....
சூப்பர்ப் and excellent,நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...
தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..
சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
Fathi akka super lines akkaநன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...
தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..
சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
Solla vaarthaigale illai........Fathiநன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...
தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..
சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....