Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
13 பக்கம் இருந்ததே:D
முன்பெல்லாம் 10 தான் இருக்கும் ...
வாம்மா statistician..
இப்போ என்ன சொல்ற நீ..
மல்லி அதிக பக்கம் கொடுத்துட்டாங்க... போதும்ங்றீயா...
 

banumathi jayaraman

Well-Known Member
அவங்களை தூக்கறது இருக்கட்டும்.. நீங்க எப்போ அடுத்த எபி தரப்போறீங்க.. இங்க வந்து துண்டு போட்டுட்ருக்கீங்க பொன்ஸ்ம்மா
கிருஷ்ணா விட ..அதிக வருடம் சைட் அடித்தது நம்ம காவ்யா ....
அது எதுவும் தெரிந்து விட்டதா...
ஆனால் ஏன் Sorry...
மக்கு கிருஷ்ணாக்கே தெரியல....அவங்க பெற்றோருக்கா...மணிஇஇஇஇஇ
Eppadi sollareenga .....Pons
ungalukku mattum theriyudhu....:(
உனக்கு நான் துண்டு போட்டது தான் குறையா...
எத்தனை நாள் போடல...?
சீக்கிரம் தருவேன் ..நாளை
Poitta naama enna pannaradhu ....:oops:
ஹா... ஹா... ஹா......................
 

banumathi jayaraman

Well-Known Member
விறுவிறுன்னு படிச்சு பக்கம் திருப்பினா முதல் பக்கம் வந்து நிக்குதே. .:(:(

ஏன் இவ்ளோ குட்டியூண்டு அப்டேட். .சரியான இடத்தில் செக்..டூ பேட் மல்லி :oops::oops:
இப்டிதான் காரியத்துல கெட்டியா இருக்கணும். Hi fi malarkka
Ama too too bad
ஹா... ஹா... ஹா......................
 

Manimegalai

Well-Known Member
வாம்மா statistician..
இப்போ என்ன சொல்ற நீ..
மல்லி அதிக பக்கம் கொடுத்துட்டாங்க... போதும்ங்றீயா...
இல்லை 10 பக்கம் இல்லாமல் 13 கொடுத்தார்களே என்று சந்தோசம்..
இதைவிட அதிகமாக குறுநாவலுக்கு வாய்ப்பே இல்லை. :D
 

banumathi jayaraman

Well-Known Member
ரத்னா அழுணும் என்றால்...அவங்க நம்பிக்கை உடைந்திருக்கணும் என்று தோணுச்சு.....இதென்னப்பா யாருக்குமே தோணலையா....:oops:
அதானே, You are great, பொன்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top