Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரம்உமா டியர், சொன்ன
மாதிரி, பெற்றோர் இந்த மாதிரி
இருந்தால், கிருஷ்ணா=வை
கல்யாணம் செய்து, இந்த வீட்டில்,
காவ்யா, நிம்மதியாக வாழுவது,
ரொம்ப கஷ்டம்=தான் போல,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், காவ்யா பாவம்
கிருஷ்ணாவைத்=தானே,
லவ், பண்ணுறாள்,
அவனுக்கேத் தெரியாமல்?
கிருஷ்ணாவும், இப்போத்=தான்
காவ்யா மீதான லவ்=வை,
உணர்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த நிலைமையில,
டீ வி வேலையைப் பத்தி
காவ்யா, சொன்னால்
கண்டிப்பாக ரத்னாம்மா
ஒத்துக்கமாட்டாங்களே,
மல்லிகா செல்லம்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இரண்டு பேரும் சேலத்துக்கு டிக்கெட் போடுங்க...
Second part இன்னும் கொஞ்ச நேரத்தில் போடுவாங்க பா..
இவ்வளவு சின்ன எபி.. எப்படி..
மல்லி.. Please consider...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top