murugesanlaxmi Well-Known Member Sep 13, 2017 #22 நான் முதல் தடவை படிக்கும் போதே கனேஷ் தான் வில்லன என சந்தேகம் பட்டேன்
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #23 மனோபாரதி டியர், ரொம்பவே பாவம் பா 20 வயசுல, பெற்றோரை அநியாயமாக இழந்து விட்டாளே என்னதான் ரதியோட ஜாதகத்தில பெற்றோர் கூட இருக்க மாட்டாங்க=ன்னு இருந்தாலும், ஸ்ரீதரன், ஆள வைச்சு இவங்களை கொன்றது தப்பு, சவீதா செல்லம்
மனோபாரதி டியர், ரொம்பவே பாவம் பா 20 வயசுல, பெற்றோரை அநியாயமாக இழந்து விட்டாளே என்னதான் ரதியோட ஜாதகத்தில பெற்றோர் கூட இருக்க மாட்டாங்க=ன்னு இருந்தாலும், ஸ்ரீதரன், ஆள வைச்சு இவங்களை கொன்றது தப்பு, சவீதா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #24 இயற்கையாக, மரணம் வரும் வரை குமாரசாமியும், ஜானகியும், இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பங்களே இப்போ இழப்பு, ரதிக்கு தானே
இயற்கையாக, மரணம் வரும் வரை குமாரசாமியும், ஜானகியும், இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பங்களே இப்போ இழப்பு, ரதிக்கு தானே
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #25 ஹை, பெண் குழந்தை பிறந்து விட்டதா? அந்த குட்டிப் பொண்ணு, பேரு என்ன, சவீதா டியர்?
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #26 புள்ளத்தாச்சி, இப்படி அழுதால் உடம்பு எதற்காகிறது? நல்லவேளையா, ஆறுதலுக்கு பிரணவ்வின் பெற்றோர், கூடவே இருந்தாங்களே
புள்ளத்தாச்சி, இப்படி அழுதால் உடம்பு எதற்காகிறது? நல்லவேளையா, ஆறுதலுக்கு பிரணவ்வின் பெற்றோர், கூடவே இருந்தாங்களே
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #27 அப்பாடா, கெட்ட எண்ணம் புடிச்ச நாலு பேருக்கும் தண்டனை கிடைத்து விட்டது, சவீதா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #28 கோர்ட்டுக்கு வந்தும், இந்த கணேஷோட திமிர், அடங்கலையே பா, சவீதா டியர் ரதி கிட்ட வன்மமாப் பேசுறான் இனியும், வன்மம் வைச்சு, இவன் என்னப் பண்ணப்போறான்?
கோர்ட்டுக்கு வந்தும், இந்த கணேஷோட திமிர், அடங்கலையே பா, சவீதா டியர் ரதி கிட்ட வன்மமாப் பேசுறான் இனியும், வன்மம் வைச்சு, இவன் என்னப் பண்ணப்போறான்?
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #29 அடடா, திருப்பியும் இந்த மனோபாரதி, ஆரம்பிச்சுட்டாடா குமாரசாமி, இவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை, எங்க பிரணவ் தான்னு ஏன் சொல்லலை=ன்னு கேட்டு, பிரணவ்வை திருப்பியும் படுத்தத் தொடங்கிட்டாளே
அடடா, திருப்பியும் இந்த மனோபாரதி, ஆரம்பிச்சுட்டாடா குமாரசாமி, இவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை, எங்க பிரணவ் தான்னு ஏன் சொல்லலை=ன்னு கேட்டு, பிரணவ்வை திருப்பியும் படுத்தத் தொடங்கிட்டாளே
banumathi jayaraman Well-Known Member Sep 13, 2017 #30 ஏன்மா சவீதா டியர்? இதெல்லாம் நீங்க கேட்கிறது இல்லையா? எங்க பிரணவ்வே, இப்போ தான் எல்லாத்தையும் ஒரு வழியா செட்டில் பண்ணி முடிச்சு அந்த அயோக்கியனுங்களை போலீசில் புடிச்சு கொடுத்து அக்கடா=ன்னு உட்கார்ந்தா, இந்த ரதிப் புள்ளைக்கு பொறுக்காதோ?
ஏன்மா சவீதா டியர்? இதெல்லாம் நீங்க கேட்கிறது இல்லையா? எங்க பிரணவ்வே, இப்போ தான் எல்லாத்தையும் ஒரு வழியா செட்டில் பண்ணி முடிச்சு அந்த அயோக்கியனுங்களை போலீசில் புடிச்சு கொடுத்து அக்கடா=ன்னு உட்கார்ந்தா, இந்த ரதிப் புள்ளைக்கு பொறுக்காதோ?