YogeshwariJ
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 8
அத்தியாயம்
-
8
நேரில்
கண்டதுப் போல் பேசிய பவளன்
வார்த்தைகளில்,
சந்தேகமாகத்
தன் அருகில் எங்கேயும்
இருக்கிறானா?
என்று
நிமிர்ந்து தன்னை சுற்றி
பார்த்தாள் அவந்திகா.
சந்தேகம்
இருந்தப் போதும் பவளனின்
குரலில் தெரிந்த அவசரத்தில்
மேலும் கேள்விக்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 7
அத்தியாயம்
-
7
சின்ன
சிரிப்பை உதிர்த்த (chuckle)
பவளன்,
"நிச்சயம்
இளவரசி!"
என்றான்.
அவனை
மறுமுறை மேலும் கீழும்
பார்த்துவிட்டு,
மற்றப்
போட்டியாளர்களின் ஓவியத்தைத்
திரையில் திரும்பிப் பார்த்த
வண்ணம்,"
ம்ம்...இப்போது
போட்டி முடிவைக் கவனிப்போம்"
என்றாள்
அவந்திகா.
“ம்ம்"
என்ற
பவளனின்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 6
அத்தியாயம்
– 6
யாளிகள்,
ஈரேழு
உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில்
வாழும் (Mythological
Creature) உயிரினங்கள்.
எளிமையாகச்
சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு
யாளிகள் வேற்று கிரக வாசிகள்
(Aliens).
மனிதர்கள்
பூமியில் வாழ்வதுப் போல,
யாளிகள்
யாளி(மஹர்)
உலகத்தில்
வசிக்கிறார்கள்.
ஆனால்
யாளிகளுக்கு உள்ளார்ந்த
ஆன்மீக...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 5
அத்தியாயம் – 5
பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 4
எல்லா வருடமும் அங்குப் போட்டி நடந்தப் போதும் இருவர் இணைந்தக் குழுவாகப் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இந்த வருடமே முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால் மாணவர்கள்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 3
அத்தியாயம்
- 3
அதன்பிறகு
அதிக நேரம் பேசிக் கொண்டிராமல்
அனைவரும் விமானத்தில் ஏறி
அமர்ந்தனர்.
விமானத்தில்
அவந்திகா,
கார்திக்
இருவரும் ஒரு வரிசையிலும்,
ரோஷனும்
பாவனாவும் ஒரு வரிசையிலும்
மற்ற மூவரும் மற்றொரு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – Author Note
Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 2
அத்தியாயம்
- 2
பாவனாவிற்கு
பதில் அளித்த போதும்,
‘உண்மையில்
அந்த வெள்ளை நிற ஆளின் மீது
தனக்கு விருப்பமா?
‘ எனத்
தனக்குள்ளே கேள்விக் கேட்டுக்
கொண்டாள் அவந்திகா.
பின்
தன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 1
Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/
முன்னுரை:
குதிரையாளியின்
வம்சத்தில் இளவரசியாகப்
பிறந்து வளர்ந்த வன்னியின்
ஆன்மா தவிர்க்க முடியாத
காரணத்தினால் அதன் உடலை
விட்டுப் பிரிந்தது.
யாளி
உலத்தில்...