selva deepa
நீயின்றி நானில்லை Episode-22
நீ நான் 22
காலை உதயன் சன்னலின் வழி புகுந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த மனீஷாவை எழுப்பினார். அவள் கண்களை மூடியவாறு கைகளை விரித்து “மாஷா அல்லா” என சொல்லிக் கொண்டிருக்க அவள் உடல்...
நீயின்றி நானில்லை Episode-21
நீ நான் 21
கீர்த்தனா இருக்கும் ஆசிரமம் வந்தனர்.
மகிழனை பார்த்த குருஜி ஒருவர் மகிழ்வுடன் வந்து, “அந்த பொண்ணுகிட்ட அசைவு தெரியுதுப்பா” என்றார். அவன் முன் செல்ல மற்ற அனைவரும் அவன் பின் சென்றனர்.
கீர்த்தனா...
நீயின்றி நானில்லை Episode-20
நீ நான் 20
கல்லூரி முடிந்து திலீப்பை பார்க்க ரம்யாவும் நேகனும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர்.
ஹே, “வாட் எ சர்பிரைஸ்?” என அப்சரா அவர்களிடம் வந்தாள்.
“டிராமா ஏதும் நடக்குதா? புட்டி போட்டுருக்கீங்க” என ரம்யா அப்சராவிடம்...
நீயின்றி நானில்லை Episode-19
நீ நான் 19
எதிர்பாராத ரோஹித்தின் திருமணத்தின் அவனை பற்றிய சில குறையுடனான தகவல்களும் வெளியே வந்தது. மீடியா ஆள் ஒருவன் ரோஹித்திடம் அவன் வாழ்க்கை பற்றி கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.
அருகே நின்ற...
நீயின்றி நானில்லை Episode-18
நீ நான் 18
வீட்டிற்கு வந்த விகாஸை அவன் பெற்றோர் வீட்டினுள் விடாமல் வழி மறித்து நின்றனர்.
“வழிய விடுங்க” அவன் கோபமாக பேச, “சுவாதி உன்னோட தங்கை இல்லையாமே!” என அவன் அம்மா கேட்டார்.
“அவனோ...
நீயின்றி நானில்லை Episode-17
நீ நான் 17
“கார்த்திக்” என கத்திய யுக்தாவை பார்த்தனர் அனைவரும்.
கார்த்திக் பதறி அவளிடம் வந்தான். கார்த்திக்...நீங்க அவளோட போனீங்க. நான் கையை கட் பண்ணிப்பேன் என கத்தியை மணிக்கட்டில் வைத்து யுக்தா கார்த்திக்கை...
நீயின்றி நானில்லை Episode-16
நீ நான் 16
கார்த்திக்கிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, துண்டித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அழைப்பு வர, “உஷ்” என கடுப்புடன் அலைபேசியை எடுத்து பேசிக் கொண்டே காரின் வேகத்தை குறைத்தான்.
“சொல்லுங்கம்மா?” என...
நீயின்றி நானில்லை Episode-15
நீ நான் 15
தியாவை ஆழ்ந்து பார்த்து, “உன்னால எப்படி முடிந்தது பேப்?” என அஜய் தலைகவிழ்ந்து கேட்டான். தியா புரியாமல் விழித்தாள்.
பொய் சொல்லீட்ட பேப். அன்றே என்னிடம் நேரடியாக எப்படியாவது சொல்ல முயன்றிருந்தால்...
நீயின்றி நானில்லை Episode-14
நீ நான் 14
கீர்த்து..விகாஸ் அழைக்க, எழுந்து அவனிடம் ஓடி அன்று போல் அவனை அணைத்து அழுதாள். சுதாரித்த ராம்..நான் எதுவும் செய்யலை. அவ தான் என்னிடம் தப்பா பேசினா என்று அவதூறாக கீர்த்துவை...
நீயின்றி நானில்லை Episode-13
நீ நான் 13
வினித் அவனறைக்கு சென்று கதவை தாழிடவும் உள்ளே செல்ல திரும்பிய முக்தாவின் காதுகளில் படாரென சத்தம் கேட்டு கதவின் பின் மறைந்து தலையை நீட்டி எட்டி பார்த்தாள்.
அஜய் கோபமாக சென்று...
நீயின்றி நானில்லை Episode-12
நீ நான் 12
மாமா, “எல்லாரும் என்ன செய்றீங்க ? இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்குற மாதிரி இருக்குன்னு அழுறா? நம்ம சுவா அழுறாளா?” என நேகன் குரலில் வேதனை தெரிந்தது.
நேகா, “சுவாக்கு...
நீயின்றி நானில்லை Episode-11
நீ நான் 11
"கார்த்திக்கின் புஜ்ஜி யாரு?" கார்த்திக் அம்மா என கேட்க, அனைவரும் கோரசாக, புஜ்ஜின்னா சொன்னான். “பாவி எல்லாத்தையும் மனசுலே வச்சிட்டு இருந்தானா?” விஜய் கோபமாக பேச, “தப்பு ஏதும் பண்ணீட்டானா?”...
நீயின்றி நானில்லை Episode-10
நீ நான் 10
ரோஹித் வினித்திடம் சென்று, “மாமா அந்த விதார்த்தை பிடித்தால் தியா சொன்ன பெரியவன் யாருன்னு தெரியும்ல்ல?” எனக் கேட்டான்.
அப்படி சரியாக கூற முடியாது. முதல்ல விதார்த்தை சந்திக்க இவனுக ஏற்பாடு...
நீயின்றி நானில்லை Episode-9
நீ நான் 9
“என்ன சொல்றீங்க?” தியா ராகவீரனை நிமிர்ந்து பார்த்தாள்.
அஜய் அவனோட கம்பெனியை தவிர எல்லாவற்றையும் அவங்க பெயருக்கு எழுதி கொடுத்துட்டான். அதனால் தான் அமைதியா இருக்காங்க. நம்ம ரதுகுட்டி விசயம் தெரிந்தால்..பாப்பா...
நீயின்றி நானில்லை Episode-8
நீ நான் 8
உங்களுக்கும் முக்தாவுக்கும் எப்படி பழக்கம்? ரோஹித் வினித் நண்பர்களிடம் கேட்டான்.
இதோ இவனுடன் தான் அவளை முதலாவதாக பார்த்தோம் என சந்தோஷ் வினித்தை கையை காட்டினான்.
ஆமா, அம்மு வினித் கையை பிடித்து...
நீயின்றி நானில்லை Episode-7
நீ நான் 7
மருது தன் தங்கையை பார்க்க, பரிதி அவனை பார்த்து, பாப்பாவுக்கு இனி பிரச்சனை இருக்காது. அவனை பிடிக்கும் வேலையை மாப்பிள்ள பசங்க பார்த்துக்கிறாங்கல்லப்பா. நீ உன் வாழ்க்கையை பாரு.
“இப்படி சொல்றீங்க?”...
நீயின்றி நானில்லை Episode-6
நீ நான் 6
மாமா..என ரம்யா அவர் மீது விழுந்து அழ, அனைவரின் கதறல் அவ்வறையை அடைத்தது. மற்றவர்களும் உள்ளே வந்து பார்த்தனர். திலீப் தனியே வந்து அமர, அவன் அப்பா அவனிடம் வந்து,...
நீயின்றி நானில்லை Episode-5
நீ நான் 5
நம்ம கிரேட் சிம்மா சார், உங்க ஸ்டார் உங்க ஊருக்கு வயிற்றை பிடித்துக் கொண்டு வரும் போது, அங்கிருந்தவரை பார்த்துக்கிட்டீங்க.. அப்புறம்..”தனியா தான விட்டு போனீங்க? அதுக்கு என்ன பெயர்?...
நீயின்றி நானில்லை Episode-4
நீ நான் 4
ஏய் அம்மு, “எதுக்கு அழுற?” கரண் கேட்க, கார்த்திகேயனிடம் சென்று அவனை அணைத்து, நீங்க தப்பு பண்ணீட்டீங்க. அவனுக்கு பதில் அக்கா உங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று அவள்...
நீயின்றி நானில்லை Episode-3
நீ நான் 3
அறையிலிருந்து வெளியே வந்த முக்தாவின் பெரியம்மா, பெரியப்பாவை பார்த்து விட்டு, முக்தா கையை நகர்த்தி விட்டு தியா எழுந்து அவர்களிடம் சென்றவள் கண்களில் கண்ணீர்.
சாரிம்மா..என்னால தான் இதெல்லாம் என அவள்...