selva deepa
சுடரொளியே! என் தாரகையே! Ep-15
தாரகை 15
“மித்ரா” கிஷோர் அறைக்குள் நுழைந்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அதிர, அவன் மீண்டும் வெளியே வந்தான்.
“கிஷோர் நீ எங்க போற?” அவன் தந்தை சத்தமிட, அவன் காதில் வாங்கவேயில்லை. அவன் ஜோவை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-14
தாரகை 14
திருமணத்தில் செய்ய வேண்டிய சில விசயங்களை பேசினார்கள். ரிஷி எழுந்து வெளியே வந்தான்.
ஜோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
சீனியர், பங்சன் பாதியிலே போயிட்டீங்க? ஜோ கேட்க, ஜோ..என்ற குரலில் “அக்கா சீனியர் இல்லையா?”...
சுடரொளியே! என் தாரகையே! Ep-13
தாரகை 13
பவிதா ஸ்ரீநிதியை பார்த்து, இதுக்கு மேல அவனுக்கு உன்னோட காதலை புரியவைக்க முடியாது. அவன் உன்னுடைய கணவனாக சந்தோசமா வாழணும். உன்னை நல்லா பார்த்துக்கணும். உன்னோட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு..
“நம்ம...
சுடரொளியே! என் தாரகையே! Ep-12
தாரகை 12
“புகழோட அலைபேசி உங்ககிட்ட தான இருக்கு?” ஸ்ரீநிதி அவள் அம்மாவிடம் கேட்டு வாங்கி அதை எடுத்தவள் அதிர்ந்து,
“ம்மா இதுல இருந்த வீடியோஸ் எங்க?” கேட்டாள்.
நக்கலாக சிரித்த ஜானி, “என்ன நிது செல்லம்....
சுடரொளியே! என் தாரகையே! Ep-11
தாரகை 11
பொண்ணுங்க இருவரும் புடவை, ஒப்பனையை முடித்து மல்லிகை சரத்துடன் வெளியே வந்தனர்.
“இந்தாங்கடா. ஜூஸ்ஸை எல்லாருக்கும் கொடுங்க” அழகி கொடுக்க, அதை வாங்கி இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர்.
ஜோவும் தர்மேந்திரனும் வந்தனர். ஜெய் பவிதாவை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-10
தாரகை 10
காலை விடியல் அனைவரையும் கதற வைக்கலாமா? பதற வைக்கலாமா? என்று தான் விடிந்தது.
பனிமலர் ஸ்ரீநிதியிடம், ஜோவை காலையிலிருந்தே காணோம். ஏதாவது சொன்னானா? கிஷோரை வேற வரச் சொன்னதா சொன்னான். இன்று நேரம்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-9
தாரகை 9
வீட்டிற்கு சென்ற பின் ரிஷி வீட்டில் யாருக்குமே வேலை ஓடவில்லை.
வெளியே செல்ல தயாராகி வந்த தனுவை நிறுத்திய பாட்டி, "யாருடி அந்த கிஷோர்?" கேட்டார்.
தனு சோர்வுடன் அமர்ந்து ரிஷியின் அறையை பார்த்தாள்....
சுடரொளியே! என் தாரகையே! Ep-8
தாரகை 8
ரிஷி பைக்கை ஸ்ரீநிதி முன் நிறுத்த, “நிது இரு” அவள் பைக்கில் ஏற உதவி, ஜோ இருவருக்கும் நடுவே அமர்ந்தான்.
சில நொடிகள் அமைதியாக செல்ல, ஜோ..சாஞ்சுக்கவா? ஸ்ரீநிதி கொஞ்சும் குரலில் அதே...
சுடரொளியே! என் தாரகையே! Ep-7
தாரகை 7
பாட்டி, “எதுக்கு பக்கத்துல்ல வந்து பயமுறுத்துறீங்க?”
நான் உன் பக்கத்துல வந்தா உனக்கு பயமா இருக்காடா?
திடீர்ன்னு மூஞ்சிக்கு பக்கத்துல்ல வந்தா யாராக இருந்தாலும் பயமா தான இருக்கும்..
அய்யோ! நிறுத்துங்க பொறுமை காக்காது அலைபேசியை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-6
தாரகை 6
கால்வாசி தூரம் தான் நடந்திருப்பான் ரிஷி அவன் முன் பைக்கை நிறுத்திய ஜோ, “வா நான் டிராப் பண்றேன்”.
“வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினான் ரிஷி.
“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்காக நான்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-5
தாரகை 5
வாவ், என்ன வாசனை? முகர்ந்த ஜோ, “நிது பாரேன் நம்ம லட்சு உனக்காக உன்னோட ஃபேவரேட் குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க. செம்மையா வாசனை வருது” தாத்தாவிற்கு கேட்க வேண்டும் என்று சத்தமாக கூறி...
சுடரொளியே! என் தாரகையே! EP-4
தாரகை 4
அறைக்கு சென்ற ரிசாத்பவன் படுக்கையில் படுத்தான். அவன் எண்ணத்தில் வந்த பவிதா, ஸ்ரீநிதி காதலை பற்றி கூறியதே நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது.
நான் உன்னை காதலிக்கிறேன். நீ உன்னோட ப்ரெண்டு...
சுடரொளியே! என் தாரகையே! Ep- 3
தாரகை 3
மேப்பை பின் தொடர்ந்து வந்து காரை செலுத்திக் கொண்டிருந்த பவன் கார் செல்லும் திசையை கவனித்து, “மேம் நாங்க எங்க போறோம்?” கேட்டான்.
படபடப்புடன் இருந்த பவிதா “போ” சீறினாள்.
அவளை பார்த்து விட்டு...
சுடரொளியே! என் தாரகையே! Ep-2
தாரகை 2
“ஏடி, என்ன கோலம் இது? எங்க போயிட்டு வர்ற?” நளினி சினமுடன் தன் மகள் தன்வியிடம் கேட்டார்.
மாம், “பைக்ல்ல இருந்து கீழ விழுந்துட்டேன். இந்த கோலத்துக்கு என்ன?” ஆடை லைட்டா கிழிஞ்சிருச்சு.
“அதான்...
சுடரொளியே! என் தாரகையே! Ep- 1
தாரகை 1
"என்னை விட்டுருங்க…விட்டுருங்க..." ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் படாரென கண்விழித்து நெஞ்சை பிடித்து அமர்ந்தான் பவன். அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது.
இந்த வருடத் தொடக்கத்தில்..
“உலக பிஸினஸ் சாம்பிராஜ்யத்தை கைக்குள் அடக்கியிருக்கும் எஸ்....
சுடரொளியே! என் தாரகையே! அறிமுகம்
சுடரொளியே! என் தாரகையே!
அறிமுகம்:
பப், மியூஸிக் என தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நம் கதாநாயகன். அவர் மீது ஒரு தலைக்காதலுடன் இருக்கும் நம் நாயகி.
நம் நாயகன் மீது கற்பழிப்பு பழி விழ,...
நினைவே சிட்டாய் Ep-1(1)
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும்...
நினைவே சிட்டாய் Ep-1(1)
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும்...
வல்லவனுக்கு வல்லவன் Episode-38 (Final)
வல்லவன் 38
கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது.
முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம்...
வல்லவனுக்கு வல்லவன் Episode-37 (Pre-Final)
வல்லவன் 37
லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர்.
மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர்...