selva deepa
சுடரொளியே! என் தாரகையே! Ep-35 (Final)
தாரகை 35
ஸ்ரீநிதி விழித்ததை பார்த்து அனைவரும் ரிஷியிடமிருந்து நகர்ந்தனர். அவள் கண்ணீருடன் அவனை பார்க்க, அனைவரும் வெளியே சென்றார்கள்.
கண்ணீருடன் இருவரும் அணைத்துக் கொள்ள, “சார் நேரமாகுது” என்றார் ஒரு போலீஸ்.
“ரிஷி நானும் நம்ம...
சுடரொளியே! என் தாரகையே! Ep-34 (Pre- Final)
தாரகை 34
ஸ்ரீநிதி ரிஷி அறைக்கு சென்று அவனை பார்த்தாள். அவன் படுக்கையில் குப்புற விழுந்து கிடந்தான்.
“ரிஷி” ஸ்ரீநிதி அழைக்க, சீற்றமுடன் திரும்பி அவளை பார்த்தான்.
கண்கள் சிவந்து கோபமுடன் முறைக்கும் அவனை பார்த்தாள்.
“எதுக்கு வந்த?...
சுடரொளியே! என் தாரகையே! Ep-33
தாரகை 33
“ஸ்ரீ” ரிஷி அழைக்க, வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம்.
“தனுவை சொல்ல விடாமல் தடுத்த? அப்படின்னா நீயும் என்னை தப்பா தான நினைச்சிட்டு இருக்க?”
அவள் அமைதியாக இருந்தாள்.
என்னை நம்பு ஸ்ரீ. எனக்கு பவியை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-32
தாரகை 32
சந்திரமுகன் ஜெய்யை அடித்துக் கொண்டே இருக்க, மான்விழி அழுது கொண்டே தன் கணவனை தடுக்க முயன்றார்.
ரிஷி அதிர்ந்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான்.
புகழ் சந்திரமுகனை தடுத்து, “அங்கிள் உங்க மேலையும் தப்பு...
சுடரொளியே! என் தாரகையே! Ep-31
தாரகை 31
ரிஷி குணசேகரனை பார்த்து, “சஞ்சு இவரா?” கேட்டான்.
ஆமா மாமா, “இவன் தான் என்னை இங்க…”அவள் சொல்லத் தொடங்க, ஜோ அவள் வாயை மூடினான்.
ஜோவை தள்ளி விட்டு பயந்து ஸ்ரீநிதியிடம் ஓட்டிக் கொண்டாள்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-30
தாரகை 30
“ஏன்டா நாயே! நான் உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்? அப்படியும் யோசித்து பேசாமல் கண்டபடி பேசி வச்சிருக்க” ரிஷியை அடிக்க வந்தான் கிஷோர்.
“ஹலோ... உங்களை பேச தான் அழைத்தேன். அடிக்க அழைக்கலை”...
சுடரொளியே! என் தாரகையே! Ep-29
தாரகை 29
கதவை திறக்கவும், “எப்படியாவது என்னோட ஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” வேகமாக அறை முன் வந்தான் ரிஷி.
ஸ்ரீநிதி கையில் பையை பார்த்து, “ஸ்ரீ எங்க போற? “மனதில் உள்ள வேதனை, பதட்டம்,...
சுடரொளியே! என் தாரகையே! Ep-28
தாரகை 28
ஸ்ரீநிதி கம்பெனி வேலைகளை திறம்பட செயலாற்றி வந்தாள். சந்திரமுகனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. கம்பெனியின் போர்டு மெம்பர்கள் ஸ்ரீநிதியை பாராட்டினார்கள். கம்பெனி ஆட்களிடமும் கோபப்படாமல் நன்றாக வேலையும் வாங்கி, அவர்களின் பிராஜெக்ட்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-27
தாரகை 27
தன் மனைவியை மடியில் போட்டு கண்ணீருடன் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
அழகி கண்ணை காட்ட, தர்மேந்திரன் கண்ணை மூடி திறந்து ஸ்ரீநிதி மீது தண்ணீரை தெளித்தார். அவள் விழித்து ரிஷி...
சுடரொளியே! என் தாரகையே! Ep-26
தாரகை 26
ரிஷி கதவை தாழிட்டான்.
எதுக்கு தாழிடுறீங்க?
“ஏற்கனவே ஒரு லாக்கை கண்டறிந்து சாவியை கஷ்டப்பட்டு எடுத்து தான் இதை கண்டறிந்தேன்” அந்த பெட்டியை அவள் கையில் கொடுத்தான்.
என்ன வச்சிருப்பான் அக்கா?
“தெரியலடா” ஸ்ரீநிதி கூற, விசிட்டிங்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-25
தாரகை 25
வீட்டிற்கு வந்த ஜோடிகளை கவனித்துக் கொண்டிருந்தார் பனிமலர்.
வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள் சஞ்சனா.
“ஹே சஞ்சு” பவிதா அவளிடம் வந்தாள்.
“உன்னை பார்க்க நான் ஒண்ணும் வரலை. அத்தை..ஜோவும் அந்த லூசு பொண்ணும் டிவில்ல...
சுடரொளியே! என் தாரகையே! Ep-24
தாரகை 24
சற்று நேரத்தில் ஸ்ரீநிதி கீழே வந்தாள்.
சந்திரமுகன் கண்ணை காட்ட, அவரருகே வந்து அமர்ந்தாள்.
மான்விழி ஸ்ரீநிதியை பார்த்து விட்டு, “வேகமா வந்துட்டம்மா?” அவர்களின் அறையை பார்த்தார்.
“அத்த நான் காஃபி போடவா?” எழுந்தாள்.
“கொஞ்ச நாள்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-23
தாரகை 23
“நான் ஒன்னு மட்டும் கேட்கணும்?” ஐயரை பார்த்தாள் தன்வி.
“சாமியை தவிர எதை பற்றி வேண்டுமானாலும் அர்த்தமுள்ளதா கேளும்மா” என்றார் அவர்.
ஷாலுவை சரி செய்யலாமா?
கேட்டீங்கல்ல? பண்ணலாம்மா. இந்த தாய் நினைத்தால் கண்டிப்பா நடக்கும்.
அம்மனா?...
சுடரொளியே! என் தாரகையே! Ep-22
தாரகை 22
ஸ்ரீநிதியின் பின் வேகமாக ஓடி வந்தான் ரிஷி. அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சிரிப்பு?” அவன் அம்மாவிடம் கேட்டான்.
அவர் மேலும் சிரித்தார்.
என்ன தனு? கோபமா? ஸ்ரீநிதி அவளருகே வந்தாள்.
நாங்க வரலையாம்....
சுடரொளியே! என் தாரகையே! Ep-21
தாரகை 21
மான்விழி முகம் மாற பூபாலனை விட்டு நகர்ந்தார். குணசேகரன் முறைப்புடன் செல்லும் ஜோவை பார்த்தார். அதை பார்த்த சந்திரமுகனும் ரிஷியும் அவரை முறைத்து பார்த்தனர்.
கணவனும் மகனும் தன் அண்ணனை முறைப்பதை பார்த்து,...
சுடரொளியே! என் தாரகையே! Ep-20
தாரகை 20
குழப்பமான மனதுடன் தயாராகத் தொடங்கினாள் ஸ்ரீநிதி. குளியலறையில் இருந்த அவளது ஆடையை பார்த்து இரவு புடவையுடன் தான் படுத்தாள். டாப், ஸ்கர்ட்டை பார்த்து, இதெப்படி? சிந்தனையுடன் அதை எடுத்து பார்த்தான் ரிஷி....
சுடரொளியே! என் தாரகையே! Ep-19
தாரகை 19
தர்மேந்திரன் ஜோவை தனியே இழுத்து சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டார்.
“ஜோ என்னோட வா” அவனை வேகமாக இழுத்து சென்றார். இருவரும் செல்வதை பார்த்த நளினி அவர்கள் பின் சென்றார்.
மஹாலின் உச்சியில்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-18
தாரகை 18
அன்றைய நாளின் விடியல் மகிழ்ச்சியை தந்து நம்மையும் திருமணத்திற்கு வரவேற்க தயாராக இருந்தது.
யாருக்கும் அமர நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். மணமேடையில் பட்டு சட்டை வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் திருநீறு கீற்றுடன் பளிச்சென...
சுடரொளியே! என் தாரகையே! Ep-17
தாரகை 17
(இரு நாட்களின் பின்)
“டாட்” சினமுடன் சத்தமிட்டுக் கொண்டே ஜெய் வீட்டிற்கு வந்தான்.
சந்திரமுகனும் ரிஷியும் முன்னதாகவே வந்திருந்தனர்.
ரிஷியை பார்க்காத ஜெய், டாட் நிது எதுக்கு அவனோட பேசுறா? கேட்டுக் கொண்டே இடப்பக்கம்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-16
தாரகை 16
“நான் என் வீட்டுக்கே போறேன்” கிஷோர் அக்கா சொல்ல, விரக்தியுடன் சிரித்தான் கிஷோர்.
“எங்க போகப் போற? இன்று காலையே உம் புருசனுக்கு வேற பொண்ணுடன் கல்யாணம் முடிச்சிருச்சு” கிஷோர் சொல்ல, “மாமா”...