Tuesday, July 21, 2026

renuga muthukumar

renuga muthukumar
264 POSTS 0 COMMENTS

மணிப்புறாவும் மாடப்புறாவும்-16

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-16 அத்தியாயம் 16 அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சுமி எழுந்தாலும் தாமதமாகவே பத்மினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வந்தபோது இன்பா தர்ஷினி இருவருமே எழுந்து குளித்துவிட்டு வெளியில் அமர்ந்து தேநீர் பருகி...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-15

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-15 அத்தியாயம் 15 இன்பா தர்ஷினி இருவரையும் எதிர்பார்த்து வாயிலிலேயே காத்திருந்தார் லட்சுமி. இரவு ஒன்பது மணிக்கு இருவரும் சேர்ந்து ஒரே வண்டியில் இறங்க லட்சுமி ஆச்சரியமாக பார்த்தார். “உன் வண்டி என்னாச்சி தர்ஷினி?” என கேட்டார். “ம்…...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-14

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-14 அத்தியாயம் 14 பிரபஞ்சன் இன்பாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். வேறு வழக்கு சம்பந்தமாக பஷீர் ஏற்கனவே நீதிமன்றம் சென்று இருந்தான். இன்பா மட்டும் மாமாவின் வீட்டிற்கு சென்றான். “வாடா பெரிய மனுஷா…” என அவனை வரவேற்கும்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-13

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-13 அத்தியாயம் 13 தர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்து விட்டு விடுமுறையில் இருந்தாள். தினமும் சைக்கிளில் குங்ஃபூ வகுப்புக்கு சென்றுவிட்டு சைக்கிளிலேயே வீட்டுக்கு திரும்பி விடுவாள். அன்று காலையில் இருந்தே அடி வயிறு...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-12

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-12 அத்தியாயம் 12 காலையில் அழைப்பு மணி ஒலிக்க, உறங்கிக்கொண்டிருந்த தர்ஷினி எழுந்து, கீழே தரையில் படுத்து கிடந்த இன்பாவைத் தாண்டி சென்று கதவைத் திறந்தாள். லட்சுமி, பத்மினி, நூர்ஜஹான் மூவரும் புடவை மடிப்பு...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-11

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-11 அத்தியாயம் 11 சுப்ரியா காலையில் ஜாகிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வெளியில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். காபி கலந்து எடுத்துவந்து அதை பருகிக்கொண்டே தி ட்ரூத் பத்திரிக்கையில் அன்று...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-10

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-10 அத்தியாயம் 10 காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டான் இன்பா. ரம்யா, ரவி, சுபாஷினி ஆகியோருக்கு அன்று மாதிரி தேர்வு நடைபெற இருப்பதால், பத்மினி அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு முருகேசனுடன் வருவதாக கூறி...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-9

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-9 அத்தியாயம் 9 இன்பாவுக்கும், தர்ஷினிக்கும் திருமணம் நடக்க இருப்பதால் அவர்களிடம் லிங்கேஷ் பற்றி தான் கண்ட காட்சியை சுப்ரியா கூறவில்லை. நசீரிடம் மட்டும் கூறினாள். அவன் “இது பிரம்மை. நீ முதல்ல தனியா...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-8

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-8 அத்தியாயம் 8 வீட்டுக்கு வெளியில் இருந்த தோட்டத்தில், மொட்டு விட்டிருந்த மஞ்சள் நிற ரோஜா செடிக்கு அருகில் நின்றிருந்தான் இன்பசாகரன். உள்ளே அமர பிடிக்காமல் வெளியே வந்த தர்ஷினி, அங்கே இன்பாவை கண்டதும்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-7

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-7 அத்தியாயம்- 7 இன்பாவுடனான திருமணப் பேச்சை தர்ஷினி மறுத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முருகேசனின் அக்கா குணசேகரி தன் மகன் சீனுவுடன் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார். சாதாரணமாக வரவில்லை. தன் மகனுக்கு தர்ஷினியை திருமணம்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-6

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6 அத்தியாயம்-6 அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2)

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2) அத்தியாயம்- 6(2) தர்ஷினி ஒரு புறத்தில் இருந்து நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க மறுபக்கம் நின்று அவிழ்த்தான் இன்பா. நெட்டை மடித்து வைக்க உதவி செய்தான். தர்ஷினி எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அவளது கையைப்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(1)

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(1) அத்தியாயம் 6(1) அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-5

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-5 அத்தியாயம் 5 மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த நடிகர் லிங்கேஷின் அந்த பெரிய பங்களா. வாட்ச்மேனிடம் பிரபஞ்சனின் கார்டை இன்பா நீட்ட, இன்டர்காமில் பேசிவிட்டு கேட்டை திறந்து விட்டான்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-4

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-4 அத்தியாயம் 4 நகைச்சுவை நடிகர் லிங்கேஷை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக இன்பா கூறியதில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தாள் தர்ஷினி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று காலையில் கூறுவதாக...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-3

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-3 அத்தியாயம் 3 திங்கட்கிழமை காலையில் செங்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தர்ஷினி தனது கட்டுரையுடன் துணை ஆசிரியர் அறைக்கு சென்றாள். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-2

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-2 அத்தியாயம்-2 ரஹீம் பாயின் வீட்டில் மதிய விருந்து நடந்து கொண்டிருக்க, தர்ஷினி இன்பாவை திட்டிக் கொண்டிருந்தாள். தர்ஷினிக்கு பின்னால் வந்து நின்ற இன்பா, அவளது வலது கையை பின் பக்கமாக வளைத்து முறுக்கினான். தலை...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-1

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-1 அத்தியாயம் 1 ஞாயிற்றுக் கிழமையாக இருந்த அன்று, சென்னை மாநகரத்தில் பெருங்குடியில் தன்னுடைய தோழி சுப்ரியாவை தன் ஆக்டிவாவில் பின்னால் அமர வைத்து வந்த பிரியதர்ஷினி, தன் வீட்டை தாண்டிச்சென்று பக்கத்து வீட்டின்...

வானவில் கோலங்கள்-epilogue

0
வானவில் கோலங்கள் EPILOGUE சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் முடிந்து தேரில் ஊர்வலமாக வர ஊரே வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வருடா வருடம் கோயில் திருவிழாவிற்கு வரும் பிரபாகரன் குடும்பத்தினர் இந்த வருடமும் தவறாமல் வந்திருந்தனர்....

வானவில் கோலங்கள் -final

0
வானவில் கோலங்கள்- final இறுதி அத்தியாயம் புயலால் ஏற்பட்ட சேதாரம் மக்கள் கணித்ததை விட அதிகமாக இருந்தது. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. தங்க இடம் இல்லாதவர்கள் சமுதாயக் கூடம் பள்ளிக்கூடம் என தங்க...
error: Content is protected !!