Mallika S
Sillaena Oru Mazhaithuli 15 2
வெள்ளிக்கிழமை மாலை என்றால், விசாகன் குருவோடு செல்லுவான் என தெரியும் சுபிக்கும்.. கிளினிக்கில் வேலை செய்பவர்களுக்கும் சரி. அதனால், குருவினை பார்த்ததும் விசாகன் ஆவலாக கிளம்பினான்.
கருணா மேலே வந்தான். கருணா சுபியை பார்த்தே...
Sillaena Oru Mazhaithuli 15 1
சில்லென புது மழைத்துளி!
15
கருணாவிற்கு, எப்போவாது.. முதுகு வலி வரும். அதிக அலைச்சல் டென்ஷன் அசதி.. என இருந்தால் வரும். அப்படிதான் இன்று.. வலி. இந்த பத்துநாளாக ஒரு திரையுலக இயக்குனர் பிரபலத்தின் குடும்பத்தில்.....
Then Paandi Meenaal 15 2
"நான் பார்த்துகிறேன்" என்று மீனலோக்ஷ்னி முடிக்க,
"நீ ரொம்ப தெளிவா இருக்க. அண்ணா தான் பாவம்" என்று சிரித்தாள் சுகன்யா.
"அவரா பாவம்? வேணா என்னை பேச வைக்காத. சரியான காரியவாதி அவர்" என்று பொரிந்துவிட்டாள்.
"பாப்பா....
Then Paandi Meenaal 15 1
தென் பாண்டி மீனாள் 15
வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன...
Irul Vanaththil Vinmeen Vithai 16 3
ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.
மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.
“கொஞ்ச நேரம்...
Irul Vanaththil Vinmeen Vithai 16 2
அவள் மனமிறங்காமல் போக எழுந்து போய் பால்கனியில் நின்று கொண்டான். அரை மணி நேரமாகியும் அவன் வராமல் போகவும்தான் லேசாக கோவத்தை தணித்தவள் அவனிடம் சென்றாள்.
“வந்து படுங்க” என்ற அவளின் குரல் கேட்டு...
Irul Vanaththil Vinmeen Vithai 16 1
இருள் வனத்தில் விண்மீன் விதை -16
அத்தியாயம் -16
பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு பயமில்லாமல் அறுவை சிகிச்சை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 29 2
“ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா”...
Adangaamalae Alaipaaivathaen Manamae 29 1
அத்தியாயம்-29
நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக...
Sillaena Oru Mazhaithuli 14
சில்லென புது மழைத்துளி!
14
சுபி, விடியற்காலையில் எழுந்து தன் வீடு சென்றுவிட்டாள்.. மழை நீடித்தது. ஆனால், காற்று இல்லை. விசாகன் குருவோடு உறங்கிக் கொண்டிருந்தான்.
கருணாவிற்கு, நீண்டநாட்கள் சென்று உறக்கம். அவனால் மதியம் வரை எழவே...
தென் பாண்டி மீனாள் 14 2
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்?...
தென் பாண்டி மீனாள் 14 1
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு...
தென் பாண்டி மீனாள் 13 2
"ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?" என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.
மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர்.
"இப்போதான் கண்ணே தெரியுது" என்று வினய்...
தென் பாண்டி மீனாள் 13 1
தென் பாண்டி மீனாள் 13
'ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’
‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?' என்று மீனலோக்ஷ்னி...
இருள் வனத்தில் விண்மீன் விதை -15 2
அவளோடு அவன் நெருங்கி நின்று கொள்ள, தள்ளிச் சென்றாள்.
“குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கட்டுமேன்னுதான்…” என இழுத்தான்.
“இதமா இருக்கிறது இருக்கட்டும், யாராவது பார்த்தா?”
“ஓ அதான் பிரச்சனையா, யாரும் வர மாட்டாங்க” என குறும்பாக சொன்னான்.
அவள்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -15 1
இருள் வனத்தில் விண்மீன் விதை -15
அத்தியாயம் -15
ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர்.
“என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 28 2
போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள்.
‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு...
Adangaamalae Alaipaaivathaen Manamae 28 1
அத்தியாயம் -28
அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை...
இருள் வனத்தில் விண்மீன் விதை -13 2
பெரியம்மாவை சலிப்பாக பார்த்தான்.
“ஒரு மாசம் ஆகறதுக்கு முன்னாடியே அசந்து வருதா துரைக்கு? அவதான் உனக்கு எல்லாம்னு புரிய வை, அவதான் உனக்கு முக்கியம்னு அவ மனசுல பதிய வை. புரிஞ்சுக்கிற பொண்ணுதான், உனக்குத்தான்...