Monday, July 20, 2026

Kshipra Kshipra

Kshipra Kshipra
170 POSTS 0 COMMENTS

அநிருத்தன் 20 1

0
அத்தியாயம் - 20 - 1 அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக்...

அநிருத்தன் 20

0
அத்தியாயம் - 20 கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக்...

அநிருத்தன் 19 1

0
அத்தியாயம் - 19-1 அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன்...

அநிருத்தன் 19

0
அத்தியாயம் - 19 பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு...

அநிருத்தன் 18 1

0
அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும்...

அநிருத்தன் 18

0
அத்தியாயம் - 18 மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.  “வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது...

அநிருத்தன் – 17

0
அத்தியாயம் - 17 விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத்...

அநிருத்தன் 16

0
அத்தியாயம் - 16 அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான். “ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா. “அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?”...

அநிருத்தன் 15 1

0
அத்தியாயம் - 15 - 1 விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும்...

அநிருத்தன் 15

0
அத்தியாயம் - 15 மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க, “இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு...

அநிருத்தன் 14 1

0
அத்தியாயம் - 14-1 அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும்...

அநிருத்தன் 14

0
அத்தியாயம் - 14 அவரின் தேநீரை சமையலறையிலேயே குடித்து முடித்தவர் ஷிக்காவிற்காக தயார் செய்த தேநீரோடு வரவேற்பறைக்கு சென்றார். அதை மேஜை மீது வைத்து விட்டு லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கடைக்குs சென்றார்...

அ நிருத்தன் 13 1

0
அத்தியாயம் - 13 -1 தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது....

அநிருத்தன் 13

0
அத்தியாயம் - 13 கைப்பேசி அழைப்பைச் சினேகா துண்டித்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ஜோதி. வெளியே, கடையில், வாடிக்கையாளருடன் ஷிக்கா உரையாடவது காதில் விழுந்தாலும் அது அவரது கருத்தில் பதியவில்லை. கவனம், கருத்து...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 12-1

0
அத்தியாயம் - 12-1 சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத்...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 12

0
அத்தியாயம் - 12 ஜோதியால் மகன், மகள் இருவரையும்  விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 11

0
அத்தியாயம் - 11 கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள். “ம்ம்”...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் – 10

0
அத்தியாயம் - 10 ‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 9

0
அத்தியாயம் - 09 ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 8

0
அத்தியாயம் - 8 கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே...
error: Content is protected !!