Kshipra Kshipra
அநிருத்தன் – 34
அத்தியாயம் - 34
அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல...
அநிருத்தன் – 33
அத்தியாயம் - 33
வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி.
அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின்...
அநிருத்தன் – 32
அத்தியாயம் - 32
அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய...
அநிருத்தன் – 31
அத்தியாயம் - 31
வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும்,
“ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே...
அநிருத்தன் – 30
அத்தியாயம் - 30
நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று...
அநிருத்தன் – 29
அத்தியாயம் - 29
பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன்...
அநிருத்தன் 28 1
அத்தியாயம் - 28-1
கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்,”சைட் டேபிள்லே வைச்சிடு.” என்று சொன்ன கணவனை வி நோதமாகப் பார்த்தாள் வசந்தி. அப்படி வைத்து விட்டு போன சமயங்களில்,’எனக்காக காத்திருக்கறதை விட, என்னைப் பார்த்துக்கறதை விட...
அநிருத்தன் – 28
அத்தியாயம் - 28
“சொல்லுங்க பெரியப்பா..எப்படி இருக்கீங்க?” என்று சபாபதியை விசாரித்தான் ஷண்முகவேல்.
பத்து நிமிடத்திற்கு மேலாக அக்கா, சிந்து இருவருடனும் அளவளாவிய விஜயா, அதன் பின் அவருடைய மாமாவிடம் சில நொடிகளுக்குப் பேசி விட்டு...
அநிருத்தன் – 27
அத்தியாயம் - 27
அவளது கைப்பேசி அழைப்பு நின்று போனதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவள் சார்பாக யாரிடமோ அவள் பிஸியாக இருப்பதாக வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள்....
அநிருத்தன் 26 1
அத்தியாயம் - 26-1
வேலூரில் இருந்தது வசந்தியின் புகுந்த வீடு. சென்னையில் வேலை செய்து வந்த வெங்கடேஷ் கல்யாணம் வரை தனியாக வீடு எடுத்து வசித்து வந்தான். திருமணம் முடிந்ததும் அதே வீட்டில் வசந்தியுடன்...
அநிருத்தன் 26
அத்தியாயம் - 26
வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா.
அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும்...
அநிருத்தன் – 25 1
அத்தியாயம் - 25 -1
“அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு...
அநிருத்தன் – 25
அத்தியாயம் - 25
உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப்...
அநிருத்தன் 24 1
அத்தியாயம் - 24 1
“சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த...
அநிருத்தன் 24
அத்தியாயம் - 24
ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால்...
அநிருத்தன் 23
அத்தியாயம் - 23
கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின்...
அநிருத்தன் 22 1
அத்தியாயம் - 22-1
அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே...
அநிருத்தன் 22
அத்தியாயம் - 22
கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப்...
அநிருத்தன் 21 1
அத்தியாயம் - 21-1
“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று...
அநிருத்தன் 21
அத்தியாயம் - 21
பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த...