Kshipra Kshipra
அநிருத்தன் – 17
அத்தியாயம் - 17
விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத்...
அநிருத்தன் 16
அத்தியாயம் - 16
அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான்.
“ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா.
“அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?”...
அநிருத்தன் 15 1
அத்தியாயம் - 15 - 1
விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும்...
அநிருத்தன் 15
அத்தியாயம் - 15
மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க,
“இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு...
அநிருத்தன் 14 1
அத்தியாயம் - 14-1
அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும்...
அநிருத்தன் 14
அத்தியாயம் - 14
அவரின் தேநீரை சமையலறையிலேயே குடித்து முடித்தவர் ஷிக்காவிற்காக தயார் செய்த தேநீரோடு வரவேற்பறைக்கு சென்றார். அதை மேஜை மீது வைத்து விட்டு லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கடைக்குs சென்றார்...
அ நிருத்தன் 13 1
அத்தியாயம் - 13 -1
தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது....
அநிருத்தன் 13
அத்தியாயம் - 13
கைப்பேசி அழைப்பைச் சினேகா துண்டித்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ஜோதி. வெளியே, கடையில், வாடிக்கையாளருடன் ஷிக்கா உரையாடவது காதில் விழுந்தாலும் அது அவரது கருத்தில் பதியவில்லை. கவனம், கருத்து...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 12-1
அத்தியாயம் - 12-1
சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத்...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 12
அத்தியாயம் - 12
ஜோதியால் மகன், மகள் இருவரையும் விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 11
அத்தியாயம் - 11
கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள்.
“ம்ம்”...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் – 10
அத்தியாயம் - 10
‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 9
அத்தியாயம் - 09
ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 8
அத்தியாயம் - 8
கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 7-1
அத்தியாயம் - 7-1
இப்போது அவை அனைத்தும் நினைவுக்கு வர, வீட்டிலேயே தையல் கடை திறந்து விட்டார் ஜோதி. அதைத் தவிர சின்ன குழந்தைகளுக்கு ஸுவட்டர் பின்னுவது, பெட்ஷீட்டில் பூ வேலை செய்து கொடுப்பது...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 7
அத்தியாயம் - 7
மதியம் இரண்டு மணி போல் ஆகியிருந்தாலும் வெய்யில் தணிந்தபாடில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். வீட்டின் உள்ளேயிருந்து சின்ன, முகத்திற்கு மட்டும் காற்று கொடுக்கும்...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 06-1
அத்தியாயம் - 6-1
அதன் முடிவில், “டேய், இதெல்லாம் சித்திக்கு தானா? எனக்குக் கிடையாதா?” என்று வசந்தி கேட்க,
“அம்மா இங்கே வந்திருக்காங்க அவங்களை அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுத்தேன்..நீயும் இங்கே வா..உன்னையும் அழைச்சிட்டுப் போய்...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 06
அத்தியாயம் - 06
அடுத்த சில நிமிடங்களில் அவனது உரையாடலை முடித்துக் கொண்டு கடைக்கு வந்த ஷண்முகம் உடைகளுக்கான பில் பணத்தைக் கட்டினான். மந்தீப்பை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சிரித்த முகத்துடன் பணத்தை...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 05
அத்தியாயம் - 5
அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை...
க்ஷிப்ரா வின் அ நிருத்தன் 4_1
அத்தியாயம் - 4_1
ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய...