Monday, July 20, 2026

Kshipra Kshipra

Kshipra Kshipra
170 POSTS 0 COMMENTS

அநிருத்தன் 60 1

0
அத்தியாயம் - 60-1 அவனது எந்தப் பதிலும் ‘அம்மா’ என்ற அலறலை நியாயப்படுத்தாது என்றாலும்,  “அதுக்கு அப்புறம் ஏதாவது வாயைத் திறந்தேனா?” என்று அவனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் கேட்க, “எதுக்கு திறக்கணும்? அதான் வாயைத் திறக்காம...

அநிருத்தன் 60

0
அத்தியாயம் - 60 அதில் கோபமடைந்து,“அத்தை..இவங்க” என்று மீண்டும் சினேகா ஆரம்பிக்க,“இன்னைக்கு வழக்கத்தை விட உனக்கு அதிகக் களைப்பா இருக்கும்..உன்னோட தூக்கத்தை வேற கலைச்சிட்டான் தம்பி..இதுக்கு மேலே நீ விழிச்சிருந்தா உனக்கு தான் கஷ்டமாகிடும்..நான்...

அநிருத்தன் 59 1

0
அத்தியாயம்-59-1 “நீ வருவ வருவேன்னு காத்திருந்து ஒன்பதாம் மாசமே ஆரம்பிச்சிடுச்சு டா..இதுக்கு மேலே காத்திருந்தா குழந்தையே பிறந்திடும்னு வளைகாப்புக்கு தேதி குறிச்சு இன்னைக்கு தான் நல்லபடியா நடந்து முடிஞ்சது..காலைலே வந்திருந்தா நீ எல்லோரையும் பார்த்திருக்கலாம்…சினேகாவோட...

அநிருத்தன் 59

0
அத்தியாயம் - 59 உறக்கம் வராததால் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சினேகா இப்போது நான்காவது புத்தகத்தில் இருக்க, உறக்கம் மட்டும் வருவேனா என்று வீம்பாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் அந்த...

மிகுகாதல் 13 1

0
அத்தியாயம் - 13-1 மாப்பிள்ளை வீட்டைப் பற்றிய விவரங்களை அகிலா பகிர்ந்து கொள்ளவில்லை என்ற சிறு மனக்குறை நேற்று விழா நடந்த விதத்தையும் அதில் அவர்களை நடத்திய விதத்திலும் மிகப் பெரிய குறையாக மாறியிருந்தது...

மிகுகாதல் 13

0
அத்தியாயம் - 13 விருந்து ஏற்பாடு செய்திருந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் அம்மா, அப்பாவை அழைத்துச் செல்ல முடியாதென்று உணர்ந்த உத்தம் என்ன செய்யலாமென்று யோசனை செய்து கொண்டிருந்தான்....

அநிருத்தன் 58 1

0
அத்தியாயம்-58-1 கண்ணீர் வராமல் அவரைச் சுதாரித்துக் கொண்டவர்,”அவன் வீட்டுக்கு வரப் போற விஷயம் மதனுக்கு தெரியாம இருக்காது கண்ணு..அவன்கிட்டே உன்னைப் பற்றி சொல்லி அவனைத் தயார் செய்து தான் வீட்டுக்கு அனுப்புவார்..எத்தனை முறை அவனைப்...

அநிருத்தன் 58

0
அத்தியாயம் - 58 “மதன்” என்ற அனிதாவின் அழைப்பில் அவரது சிந்தனையிலிருந்து வெளி வந்த மதன்,”சொல்லுங்க.” என்றார். “நீ தான் சொல்லணும் மதன்..என்ன நடக்குது?” என்று மீண்டும் கேட்டார். அதற்கு, “என்னமோ நடக்குது அண்ணி..என்னென்னு புரியலை..அவ தான்...

அநிருத்தன் 57 1

0
அத்தியாயம் - 57-1 இந்த ஊருக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடை, வீடு என்று ஒரளவிற்கு ஊரை தெரிந்து வைத்திருந்தாலும் தனியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் அளவிற்கு திறமைசாலியாகி விட்டாளா?...

அநிருத்தன் 57

0
அநிருத்தன் - 57 கையிலிருந்த சூடான டீயைக் குடிக்காமல் அதை வேடிக்கை பார்த்தபடி பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தார் மதன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. அமைதியாக இருந்த குடியிருப்பு பகுதியில் திடீரென்று எழுந்த குழந்தைகளின்...

மிகுகாதல் 12 1

0
அத்தியாயம்-12-1 அகிலாவின் பேச்சு சிவமூர்த்தியிடம் அசூயை ஏற்படுத்தியிருந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அவர் வரவேண்டும், உத்தமும் வந்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தியவள் இப்போது ஏன் வந்தோமென்று அவர்களை நினைக்க வைக்க, மனைவியை...

மிகுகாதல் 12

0
அத்தியாயம் - 12 மனோவா? என்று ஒரு நொடி யோசித்த அகிலாவிற்கு அவன் மணியைத் தான் அப்படி அழைக்கிறான் என்று புரிந்து விட்டது. மணியின் முழுப்பெயர் மனோன்மணி என்று நியாபகத்திற்கு வர,’இவன் எதுக்கு அவளை...

அநிருத்தன் 56 1

0
அத்தியாயம்-56-1 அடுத்து வந்த நாள்கள் மிகவும் கடினமாக கழிந்தன அனைவர்க்கும். அவ்வப்போது மதனோடு கைப்பேசியில் ஒருவர் மாறி ஒருவர் உரையாடினாலும் ஷண்முகத்தைப் பற்றி எதையும் கசிய விடவில்லை மதன். அவனைப் பற்றிய உரையாடலை அறவே...

அநிருத்தன் 56

0
அத்தியாயம் - 56 பக்கவாட்டு மேஜையில் இருந்த அவளுடைய கைப்பேசியை எடுப்பதும் சில நொடிகள் கழித்து மறுபடியும் மேஜை மீது வைப்பதுமாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் வசந்தி. இரவு பதினொரு மணியாகி...

மிகுகாதல் 11

0
அத்தியாயம் - 11 உத்தமின் கேள்வி சிவமூர்த்தியின் மனத்தில் சுருக்கென்று வலி உண்டாக்கினாலும் அவரால் கேட்க முடியாததை மகன் கேட்டது அவரது மனத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. இனி அவருடைய மகன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்...

அநிருத்தன் 55 1

0
அத்தியாயம் - 55-1 மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது...

அநிருத்தன் 55

0
அத்தியாயம் - 55 அழைப்பு மணியை ஷண்முகம் அழுத்தும் முன்னரே கதவு திறக்க, அந்தப் புறம் நின்றிருந்த சினேகா, மெல்லிய புன்னகையோடு,“வாங்க” என்று விருந்தினர்களை வரவேற்றாள். இரண்டு சிறிய பெட்டிகளைக் தூக்கிக் கொண்டு பெரியம்மா, பெரியப்பா,...

மிகுகாதல் 10 1

0
அத்தியாயம்-10-1 உடனே,”டேய் உத்தம், ஒரு டாக்ஸி புக் செய்து கொடு டா..யாருக்கு எப்படிக் கல்யாணம் நடந்தா எனக்கு என்ன..நான் என் வீட்டுக்கே போறேன்.” என்று சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டாள் இந்திரா. வேகமாக எழுந்து வந்து அவளது...

மிகுகாதல் 10

0
அத்தியாயம் - 10 உத்தமின் தற்பெருமையில்,’எல்லோரும் கூப்பிடற பெயரை மறந்த இவங்க அமிக்டாலாவை அடிச்சுத் துவைக்கணும்.’ என்று கோபம் கொண்டவளின் முகம் அதை வெளிக் காட்டாமல் சாந்தமாக இருந்தது. அப்போது அவளது புடவை கொசுவத்தை...

அநிருத்தன் 54 1

0
அத்தியாயம் - 54-1 இவளின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்து காத்திருந்தார் விஜயா. அவள் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியதும்,”இன்னும் வரலையான்னு இப்போ தான் ஜோதி ஃபோன் செய்து விசாரிச்சா?” என்றார். “டிராஃபிக் சித்தி.” என்று...
error: Content is protected !!