Kshipra Kshipra
அநிருத்தன் 46 3
அத்தியாயம் - 46-3
“வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம்.
காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும்....
அநிருத்தன் 46 2
அத்தியாயம் - 46 2
‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்...
அநிருத்தன் 46 1
அத்தியாயம் - 46-1
ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க,
சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.”...
அநிருத்தன் 45
அத்தியாயம் - 45
அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான்...
அநிருத்தன் 44
அத்தியாயம் - 44
வீடு இருளில் மூழ்கியிருந்தது. ஷண்முகவேலின் அறையில், கட்டிலின் மேல், வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சினேகாவின் செவிகளில் சற்றுமுன் கைப்பேசி வழியாக அவள் கேட்ட ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அதோடு...
அநிருத்தன் 43
அத்தியாயம் - 43
அது முகத்தில் தெரியாமல் சமாளித்துக் கொண்டவள்,”இதுவரை நீங்க செய்த முயற்சியே போதும்..உங்க கைப்பேசியை என்கிட்டே கொடுங்க..கொஞ்ச நேரத்துக்கு சைலெண்ட்டிலே போட்டு வைக்கிறேன்..தூக்கம் வரலைன்னாலும் கண்ணை மூடி படுங்க..களைப்பு போகும்.” என்று...
அநிருத்தன் 42
அத்தியாயம் - 42
‘அம்மாவைப் போல ஆன்ட்டியும் கல்யாணத்தைப் பற்றி கவலைப்படறாங்க..என்ன சொல்லி சமாதானம் செய்ய?’ என்று யோசித்தபடி சினேகா அமர்ந்திருக்க, சினேகாவின் கைப்பேசி ஓசை எழுப்பியது. அழைத்தது ஜோதி தான்.
‘தெருமுனை கூட போயிருக்க...
அநிருத்தன் 41
அத்தியாயம் - 41
தீபாவளிக்கு இரண்டு நாள்கள் இருக்கையில் விஜயாவின் அழைப்பின் பெயரில் ஜோதியும் சினேகாவும் அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்று தான் அவர்கள் இருவருக்கும் நேரம் கிடைத்தது. ஷிக்காவின் புதுக் கடையின் வேலை,...
அநிருத்தன் 40
அத்தியாயம் - 40
“வசந்தி எப்படி இருக்கா ஜெயந்தி?” என்று கேட்டார் விஜயா.
“அவளுக்கு என்ன சித்தி சொந்த கார்லே பெங்களூர், வேலூர், சென்னைன்னு ஊர் சுத்திட்டு இருப்பா..என்னைப் போல ஒரே இடத்திலே அடைஞ்சு கிடக்கணும்னு...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 39
அவளுள் எழுகின்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்து விடை கிடைக்கூடுமென்று யோசித்து யோசித்து வசந்தியின் மனது பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஊரே சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க தனியாக வீட்டினுள்...
அநிருத்தன் 38
அத்தியாயம் - 38
பிரகதி மைதானத்தில் கைவினை, கைத்தறி கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரிசா கைத்தறி பொருள்களை விற்பனை செய்த கடையின் உள்ளே அமர்ந்திருந்தாள் சினேகா. வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு செல்லும் போது இது...
அநிருத்தன் – 37
அத்தியாயம் - 37
இப்படியொரு திருப்பத்தை மகளின் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத ஜோதிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, டீபாயில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டார். சில நொடிகள் கழித்து,”என்ன கேட்டீங்க...
அநிருத்தன் 36
அத்தியாயம் - 36
சினேகாவின் வீடு இருந்த சந்தின் ஆரம்பத்தில் அவனது வண்டியை நிறுத்திய ஷண்முகவேல்,”எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கறீங்க ம்மா?” என்று கேட்டான்.
சில நொடிகளுக்கு யோசித்தவர்,”என்னோட கல்யாணத்தை முடிச்சுக்கணும்னு பிடிவாதமா இருந்தவ இப்போ...
அநிருத்தன் 35
அத்தியாயம் - 35
அடுத்த நாள் மதியம் போல் ஜோதிக்கு கைப்பேசி அழைப்பு விடுத்தார் விஜயா. அவரது அழைப்பை ஜோதி ஏற்கவில்லை. மீண்டுமொருமுறை முயற்சி செய்த போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போனவுடன் நடந்ததிலிருந்து வெளி...
அநிருத்தன் – 34
அத்தியாயம் - 34
அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல...
அநிருத்தன் – 33
அத்தியாயம் - 33
வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி.
அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின்...
அநிருத்தன் – 32
அத்தியாயம் - 32
அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய...
அநிருத்தன் – 31
அத்தியாயம் - 31
வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும்,
“ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே...
அநிருத்தன் – 30
அத்தியாயம் - 30
நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று...
அநிருத்தன் – 29
அத்தியாயம் - 29
பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன்...