Thursday, May 8, 2025

Kshipra Kshipra

Kshipra Kshipra
100 POSTS 0 COMMENTS

மிகுகாதல் 12 1

0
அத்தியாயம்-12-1 அகிலாவின் பேச்சு சிவமூர்த்தியிடம் அசூயை ஏற்படுத்தியிருந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அவர் வரவேண்டும், உத்தமும் வந்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தியவள் இப்போது ஏன் வந்தோமென்று அவர்களை நினைக்க வைக்க, மனைவியை...

மிகுகாதல் 12

0
அத்தியாயம் - 12 மனோவா? என்று ஒரு நொடி யோசித்த அகிலாவிற்கு அவன் மணியைத் தான் அப்படி அழைக்கிறான் என்று புரிந்து விட்டது. மணியின் முழுப்பெயர் மனோன்மணி என்று நியாபகத்திற்கு வர,’இவன் எதுக்கு அவளை...

அநிருத்தன் 56 1

0
அத்தியாயம்-56-1 அடுத்து வந்த நாள்கள் மிகவும் கடினமாக கழிந்தன அனைவர்க்கும். அவ்வப்போது மதனோடு கைப்பேசியில் ஒருவர் மாறி ஒருவர் உரையாடினாலும் ஷண்முகத்தைப் பற்றி எதையும் கசிய விடவில்லை மதன். அவனைப் பற்றிய உரையாடலை அறவே...

அநிருத்தன் 56

0
அத்தியாயம் - 56 பக்கவாட்டு மேஜையில் இருந்த அவளுடைய கைப்பேசியை எடுப்பதும் சில நொடிகள் கழித்து மறுபடியும் மேஜை மீது வைப்பதுமாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் வசந்தி. இரவு பதினொரு மணியாகி...

மிகுகாதல் 11

0
அத்தியாயம் - 11 உத்தமின் கேள்வி சிவமூர்த்தியின் மனத்தில் சுருக்கென்று வலி உண்டாக்கினாலும் அவரால் கேட்க முடியாததை மகன் கேட்டது அவரது மனத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. இனி அவருடைய மகன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்...

அநிருத்தன் 55 1

0
அத்தியாயம் - 55-1 மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது...

அநிருத்தன் 55

0
அத்தியாயம் - 55 அழைப்பு மணியை ஷண்முகம் அழுத்தும் முன்னரே கதவு திறக்க, அந்தப் புறம் நின்றிருந்த சினேகா, மெல்லிய புன்னகையோடு,“வாங்க” என்று விருந்தினர்களை வரவேற்றாள். இரண்டு சிறிய பெட்டிகளைக் தூக்கிக் கொண்டு பெரியம்மா, பெரியப்பா,...

மிகுகாதல் 10 1

0
அத்தியாயம்-10-1 உடனே,”டேய் உத்தம், ஒரு டாக்ஸி புக் செய்து கொடு டா..யாருக்கு எப்படிக் கல்யாணம் நடந்தா எனக்கு என்ன..நான் என் வீட்டுக்கே போறேன்.” என்று சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டாள் இந்திரா. வேகமாக எழுந்து வந்து அவளது...

மிகுகாதல் 10

0
அத்தியாயம் - 10 உத்தமின் தற்பெருமையில்,’எல்லோரும் கூப்பிடற பெயரை மறந்த இவங்க அமிக்டாலாவை அடிச்சுத் துவைக்கணும்.’ என்று கோபம் கொண்டவளின் முகம் அதை வெளிக் காட்டாமல் சாந்தமாக இருந்தது. அப்போது அவளது புடவை கொசுவத்தை...

அநிருத்தன் 54 1

0
அத்தியாயம் - 54-1 இவளின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்து காத்திருந்தார் விஜயா. அவள் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியதும்,”இன்னும் வரலையான்னு இப்போ தான் ஜோதி ஃபோன் செய்து விசாரிச்சா?” என்றார். “டிராஃபிக் சித்தி.” என்று...

அநிருத்தன் 54

0
அத்தியாயம் - 54 மாலை நேரத்தில் ஷேர் ஆட்டோவிற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருக்க,“இந்தப் பக்கம் வந்திடு.” என்று வசந்தியின் கையைப் பிடித்து இழுத்து அவரின் இடதுப் பக்கம் அழைத்துக் கொண்டார் ஜோதி. கடந்த...

அநிருத்தன் 53 1

0
அத்தியாயம் - 53-1 சில மணி நேரங்களுக்கு முன்பு அவர்களை வரவேற்றது போலவே இப்போதும் மதன் அவரது பில்டிங் வாயிலில் நின்று கொண்டிருந்தார். இந்தமுறை அவர்கள் மூவரையும் அவரது ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டிற்குள்...

அநிருத்தன் 53

0
அத்தியாயம் - 53 ஒரு கணவனை இப்படியும் அவமானப்படுத்த முடியுமென்று அவனுடைய வீட்டில், அவனின் கண் முன்னால் நடந்ததைப் பார்த்த பின்னரும் ராதிகாவின் கணவனால் அதை நம்ப முடியவில்லை. அதுவும் தாலியை துச்சமாக கருதி...

மிகுகாதல் 9

0
அத்தியாயம் - 9 ‘மனோ’ என்று அவளை அழைத்த ஒரே ஜீவன் இந்த உலகத்தை விட்டுப் போய் பத்து வருடங்களாகி விட்டது. உயிர் பிரியும் சில தினங்களுக்கு முன்பு, சுவாசம் பாராமகிப் போன நிலையில்,...

அநிருத்தன் 52 1

0
அத்தியாயம் - 52-1 காலையிலிருந்து உணவு அருந்தாததால் ஒரு மாதிரி மயக்கம் கலந்த தூக்கத்தில் இருந்த வசந்தி, திடீரென எழுந்த பேச்சு சத்தத்தில் விழித்துக் கொண்டாள். டி வி சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தோடு...

அநிருத்தன் 52

0
அத்தியாயம் - 52 ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்காப்பு யுக்தியைக் கையாண்டு அவர் மறைக்க நினைத்ததை ஷண்முகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் சீதா. வாசலுக்கு ஒரு செவியைக் கடன் கொடுத்திருந்த ராதிகா அவளுடைய...

மிகுகாதல் 8 1

0
அத்தியாயம் - 8-1 மாடியில் மதிய வேளை உறக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்த காவேரி அது நழுவிப் போனவுடன், கோபத்துடன் அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். மாடி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் வேலை...

மிகுகாதல் 8

0
அத்தியாயம் - 8 உத்தம் சொன்னதைக் கேட்டு காவேரிக்கு பக்கென்றானது. உடனே பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, சிவமூர்த்தியின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவரது உள்ளமானது அழுது கொண்டிருக்க,‘ஒரே ரத்தம் தான் உசந்ததுன்னு பேச...

அநிருத்தன் 51 1

0
அத்தியாயம் - 51-1 அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுத்து உபசரித்தார் மதன். அடுத்த சில நிமிடங்கள் மூவரும் உலக நடப்பில் ஆரம்பித்து நாட்டு நடப்பின் வழியாக வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தனர். சினேகாவின் குடும்பம்,...

அநிருத்தன் 51

0
அத்தியாயம் - 51 கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, கணவனின் தோள் மீது சாய்ந்து,”தூக்கமா வருது இன்னும் எத்தனை தூரம்?” என்று கேட்டாள் சினேகா. அவனது கைப்பேசியில் கூகில் மேப்பை பார்த்துக் கொண்டிருந்தவன்,”வந்திடுச்சு..அஞ்சு நிமிஷம்னு மேப் சொல்லுது.”...
error: Content is protected !!