அடேய் அவ கார் கம்பெனி பற்றி சொன்னால் நீ உனக்கு கம்பெனி க்கு பிளான் போடுற........ புரியுமா ஜாமூனுக்கு???
மாமாவே சொல்றார் உன் ஜாமூன் னு........ அப்பறம் என்ன பொண்ணு போட்டு வாங்கனு உன் ஜீ கிட்ட........
என்ன தான் வெற்றி பெற்றவனாய் இருந்தாலும் நம் இருப்பை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும்..... நம் தலை கொஞ்சம் மறைந்தாலும் நம் மக்கள் நம்மை மறக்கக்கூடும்
அருமையான பதிவு சுசிலாஜீ.விழா நல்லபடியாக முடிந்தது.ஆனால் சிக்கந்தர்க்கு ஏற்ற பெண் தான் கிடைக்கவில்லை.
சிக்கந்தருக்கு ஜாமூனை நினைக்கும் போதே நாக்கெல்லாம் தித்திக்குது,மெழுகா உருகுறான். இதுலே கிஷோர் உன் ஜாமூன் இருக்கான்னு சொல்லிட்டாரே.என்ன பண்ண போறானோ.