Saveetha Murugesan's Madavaral In Thunai 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கனவுல வந்த ராஜகுமாரன் உதிரன்தான்... ஆனா வேற ஒருத்தர் கூட கல்யாண நிச்சியம் ஆயிடுச்சே... :unsure::unsure: பாவம் உதிரன்.. இவ்வளவு நல்ல மார்க் வாங்கியும், நல்ல காலேஜ்ல இடம் கிடைச்சும் படிப்பை தொடர முடியாம போயிருச்சு...:(:(
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.கனவில் வந்த ராஜகுமாரன் உதிரன் தான் என சினாவுக்கு தெரிஞ்சிடுச்சு:giggle::giggle::giggle:,ஆனா கல்யாணம் நிச்சயமாகிடுச்சே:unsure::unsure:.கனவில் வந்த ராஜகுமாரன் மட்டுமில்லை பைரவரும் காட்சி கொடுத்தாச்சு,சினா வாழ்வில் என்ன மாற்றம் நடக்க போகுது :oops:.

நல்லா படிக்கிறவங்களா இருந்தாலும்,குடும்ப சூழ்நிலை காரணமா படிப்பை பாதியில் நிறுத்தி, வேலையும் இல்லாம கஷ்டப்படறவனுக்கு உதவும் நண்பர்கள் குறைவு தான்:(:(:(.

படிப்பையும் பாதியிலே நிறுத்தியாச்சு,மில்லும் மூடிட்டாங்க,ஊரை விட்டும் வர மாட்டேன் அடம் பிடிக்கறீங்க,டெலிவரி பாய் வேலைன்னு வருத்தப்படறது சரியா சீதா:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top