M MaryMadras Well-Known Member Jul 2, 2020 #3 அருமையான பதிவு சவீதா.ஆரவ் உனக்கு என்னதான் பிரச்சனை பொண்ணு பிடிக்கலையான்னா நான் எப்போ அப்படி சொன்னேன்னு அலறுறே,அந்தபுள்ள வேணாமான்னா வேணாம்னு சொல்லலையேன்னு குழம்புறே வள்ளிக்கண்ணு ஒழுங்கா பேசியிருந்தா ,இப்படியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டானோ.இதுல போனும் இல்லைன்னு சொல்லிட்டா.இத்தனை யோசனையிலும் வள்ளிக்கண்ணுக்கு புடவை இவரே செலக்ட் செஞ்சிருக்காரு. Last edited: Jul 2, 2020
அருமையான பதிவு சவீதா.ஆரவ் உனக்கு என்னதான் பிரச்சனை பொண்ணு பிடிக்கலையான்னா நான் எப்போ அப்படி சொன்னேன்னு அலறுறே,அந்தபுள்ள வேணாமான்னா வேணாம்னு சொல்லலையேன்னு குழம்புறே வள்ளிக்கண்ணு ஒழுங்கா பேசியிருந்தா ,இப்படியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டானோ.இதுல போனும் இல்லைன்னு சொல்லிட்டா.இத்தனை யோசனையிலும் வள்ளிக்கண்ணுக்கு புடவை இவரே செலக்ட் செஞ்சிருக்காரு.