சொந்தங்கள் தொடருகின்றன....
மன்னிப்பு இல்லை....அம்மா ,அப்பா
அழைப்புகள் இல்லை.....
ஆனாலும் பொறுப்புகளை தவிர்க்கவில்லை...
அது அபிக்காக,தாத்தா பாட்டிக்காக செய்தாலும்....
கல்யாணத்துக் முன் அவள் படுத்தினாள்...
பின் அவன் படுத்துகிறான்.....
யுத்தங்கள் முடியும் நிலை...
நிம்மதி அடையும் மனது....
குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறது...