sindu
Well-Known Member
ரத்னா அம்மா தனி ஆளா குடும்பத்தை காப்பாத்தி இருக்கிறார் ..twins- வருவதற்கு முன்பே விதவை ....
இவ்வ்ளோ நாள் கஷ்டத்திலும் வீட்டில் கை வைக்காம குழந்தைகளை படிக்க வைத்து காப்பாத்தி இருக்கிறார் (வீட்டில் இருந்து தன்னால் முடிந்த வேலை செய்கிறார் )
காவ்யா படிப்பிலும் சுட்டி இல்லை .... வேலை செய்தாலும் ஈடுபாடு இல்லை ....
அவள் தம்பிகளுக்கு அவள் மேல் மிகுந்த பாசம் .... அவங்களுக்கு உள்ள பொறுப்பு இவளுக்குயில்லை என ரத்னாம்மா கோபப்படுவது நியாயமே
காவ்யா ஏன் இப்படி இருக்கிறாள் ... இதுக்கு பின்னாடி ஏதாவது FB- இருக்கா???
எப்பவும் அடங்காத பையன்கள் வீட்டை பொறுப்பா பார்த்துக்கொள்ளும் மூத்த மகள் (அவள் ஒரு தொடர்கதை heroine மாதிரி ) நிறைய படிச்சாச்சு... இங்க something different... இப்படியே தான் கதை முழுவதும் வருவாளா இல்லை மாறுவாளா ???
காவ்யா ரேணுகா கல்யாணத்துக்கு போவாளா??? waiting
இவ்வ்ளோ நாள் கஷ்டத்திலும் வீட்டில் கை வைக்காம குழந்தைகளை படிக்க வைத்து காப்பாத்தி இருக்கிறார் (வீட்டில் இருந்து தன்னால் முடிந்த வேலை செய்கிறார் )
காவ்யா படிப்பிலும் சுட்டி இல்லை .... வேலை செய்தாலும் ஈடுபாடு இல்லை ....
அவள் தம்பிகளுக்கு அவள் மேல் மிகுந்த பாசம் .... அவங்களுக்கு உள்ள பொறுப்பு இவளுக்குயில்லை என ரத்னாம்மா கோபப்படுவது நியாயமே
காவ்யா ஏன் இப்படி இருக்கிறாள் ... இதுக்கு பின்னாடி ஏதாவது FB- இருக்கா???
எப்பவும் அடங்காத பையன்கள் வீட்டை பொறுப்பா பார்த்துக்கொள்ளும் மூத்த மகள் (அவள் ஒரு தொடர்கதை heroine மாதிரி ) நிறைய படிச்சாச்சு... இங்க something different... இப்படியே தான் கதை முழுவதும் வருவாளா இல்லை மாறுவாளா ???
காவ்யா ரேணுகா கல்யாணத்துக்கு போவாளா??? waiting