Adhirith
Well-Known Member
Hi.....MM
சிகப்பு, கொஞ்சம் உயரம், ஒல்லியான பொண்ணு காவ்யா...
அப்பா....விபத்தில், இறந்துவிட்டார்....
B.A. English litt. படித்தப், பெண்...
அவளைப் பற்றிய அறிமுகம் கிருஷ்ணா மூலமாகவே...
அப்படி என்ன அக்கறை அவள் மேல்...??????
தன் அம்மாவையே , கேட்க கூடாத கேள்வி கேட்கும் படி..
ரத்னா அம்மா , டெலிபோன் பூத் ஆள்
யாரையும் அந்த கண்மூடித்தனமான கோபம் விடவில்லை...
அவளின் ஒதுக்கம், அவளை அதிப்படியாக கவனிக்க வைக்கிறது....
இது அதிக அதிகப்படியாக இருக்கே....????
ரத்னா அம்மாவும் அவள் விஷயமாக அவனை
அதிகமாக சார்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது....
காவ்யா....இன்னும் பிடிபடவில்லை.....
அவளுக்கென்று சில ரூல்ஸ் வைத்திருக்கிறாள்...ஓகே...
அதில் பொறுப்பற்ற தன்மையும், ஒன்றா....???
தன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது...
ஆனால் நான் செய்வதை தான் செய்வேன்....
மல்லி,உங்களின் அனைத்து கதாநாயகிகளிடமிருந்து
மாறுபட்டு தெரிகிறாள்....
அதனால் தான் சந்தத்தில் பாடாத கவிதையா அவள்.....