அதான் நல்லவங்களுக்கு காலம் இல்லை......
யாழினிக்கு உதவ போய் பவித்ராக்கு எல்லா பக்கமும் பேச்சு......
பிரபாகர் வேற ரெடியா இருக்கான் பிரியாணி சாப்பிட்டுட்டு.......
அவனும் அவன் பங்குக்கு பவித்ரா பொறுமையை சோதிப்பானா???
அருமையான பதிவு ரம்யா.அடிச்சுட்டு ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம போகனும்னு ஒரு கூட்டமே அலையுதுன்னு பிரபாக்கு புரிஞ்சிருக்கு.
எல்லாரும் கஷ்டப்படறதை போல பவித்ரா அப்படி என்ன முடிவு எடுத்தாள். சோமசேகருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் செய்வது போல,யாழினியால் என்ன பிரச்சனை வந்தது.
இன்னும் என்ன நடக்குமோன்னு கவலையில் இருக்காங்களா.இந்த வீட்டில் அப்படி என்ன தான் பிரச்சனை நடக்குது.பிரபாவை வெறுப்பேத்திட்டு இப்போ பயந்தா விட்டுறுவானா, வச்சு செய்யப்போறான்.