பொண்டாட்டியை இந்த ஏழட்டு மாசமா திரும்பி கூட பார்க்க தோணலை.... இப்ப பையன் பிறந்த உடனேயே பொண்டாட்டி மேல பாசம் பொங்குதோ... அதனால இப்ப, பையனோட சேர்த்து பொண்டாட்டியையும் சீக்கிரமே கூட்டிட்டு போக தோணுமே...
அருமையான பதிவு ரம்யா.பிரசவ வலி எப்ப வேணா வரும்,நடுராத்திரியில வந்தா எப்படி சமாளிப்பாங்கன்னு பேரன் வரப்போறதை நெனச்சு அக்கறை எல்லாம் சர்க்கரையா வருது.ஆம்பள துணையில்லாம தனியா இருக்கறது இப்ப தான் ஞாபகமே வந்திருக்கு.
வீட்ல என்ன பிரச்சனைனு சொல்லாம என்ன தெரிஞ்சுக்கனுமோ அங்கே வந்து தெரிச்சுக்கனு சொல்றான்.இவனே கொண்டு வந்து விட்டுட்டு எட்டி கூட பார்க்காம இருப்பான். இப்பவும் என்ன நடக்குதுனு சொல்லாம வா என சொன்னதும் வரனும்னு நெனைக்கறான்.
குழந்தைய பார்க்க தேவி வரல,சித்ரா இளச்சு போயிருக்காங்க என்ன தான் அந்த வீட்ல நடக்குது.பிரபாகர் வாய தொறந்து எதுவும் சொல்ல மாட்டேங்கறான்.
அவ கேக்குற மாதிரி உனக்கு இப்போ ஓவரா தாண்டா பாசம் பொங்குது........
வந்த இடத்தில பார்த்து இவ்ளோ பொங்குதே உனக்கு....... அவ போன் பண்ணுறப்போ ஒரு நாளும் நீ எடுக்கலை....... ஒரு நாள் கூட வந்து பார்க்கலை...... அதுவும் துணைக்கு ஆண்கள் இல்லாத வீடு.....
ஆண்கள் நியாயம் ஆண்களுக்கு......
நீங்க வந்ததும் பொண்ணுங்க எதுவும் உங்க கிட்ட காட்டிடக்கூடாது.......
பையன் வந்தாச்சு....... இனி கூட்டிட்டு போறதுலேயே குறியா இருப்ப நீ.......
அப்பாடா
பவித்ராவின் மகன் பிறந்து விட்டான்
இனி அவளை குழந்தையோடு பிரபா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவானோ?
அதான் குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்தாச்சே
அப்புறம் அவன் வேலையை பிரபாகரன் பார்க்க வேண்டாமா?
வீட்டுக்கு முதல் வாரிசு
அதைப் பார்க்க தேவி ஏன் வரவில்லை?
சித்ராவுக்கு என்ன ஆச்சு?
என்ன பிரச்சினை?
பிரபாகரன் வீட்டில் என்ன நடந்தது?