பெற்றோருக்கு கல்யாணம் வரை எப்படியாச்சும் நடந்துடனும்.......
அப்புறம் பொண்ணு கஷ்டம் பார்த்தால் இப்படி தெரியாமல் போய் விழுந்துட்டோமே....... அனுசரித்து போ........
இப்படியே ஓடிடும்.......
பதில் பேசினால் எதிர்த்து பேசுற......
அவளா இந்த மாப்பிள்ளை வேணும்னு கேட்டா.......
கஷ்டம் தான்..... இந்த தீனாக்கு தேவை பொண்ணு தான்....... பொண்டாட்டி இல்லை......
கஷ்ட காலம் சுமிக்கு......
மாமியார் இருந்த இடம் அசையமாட்டாங்க.......
மாமனார் எல்லா விஷயமும் அங்கேயே சொல்லிடுவார்......
வீட்டுக்காரன் கண்டுக்கமாட்டான்.......
சுமிக்கு நரகம் தான்......