அச்சோ நல்லவர்களுக்கு காலமில்லை........
எல்லாம் இந்த பிரேம் பண்ணுற வேலை.......
அதெல்லாம் இவங்களுக்கு கண்ணு தெரியாது........
தம்பியை ஸ்கூல் பக்கம் வரக்கூடாதுன்னு அடக்கி வைக்க வேண்டியது தானே........
அருமையான பதிவு ரம்யா.கலாவதி, சுமித்ராவை பற்றி நன்றாக தெரிந்தும்,பிரேம் அம்மா பேச்சை கேட்டு சுமியின் பொறுப்புகளை பறித்து ஆசிரியர் வேலையை மட்டும் கொடுத்தது,பதவி உயர்வையும் கொடுக்காமல் வேறு ஒருவருக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்தது சரியல்ல.
பிரேம், சுமியிடம் பேசுவதும் அவன் மேல் தவறு என தெரிந்தும்,அவன் பள்ளிக்கு வருவதை தடுக்காமல்,பொறுப்பான பதவியில் இருக்கும் கலாவதி சொந்த பிரச்சனைக்காக சுமிக்கு பதவி உயர்வு கொடுக்காமல்,தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருக்கிறாரே.
வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதே வீட்டுக்கு அடங்குனவளா இருக்கனும்னு தான் என சுமியின் அத்தை சொன்னது போல தான் தீனாவும் நெனைக்கறானா.அதெல்லாம் என்கிட்ட நடக்காதுன்னு சொல்றானே இவன் நல்லவனா, கெட்டவனா .
தனக்கு கல்யாணம் நிச்சயமானதை சொல்லி, தான் கலாவதிக்கு நம்பிக்கை துரோகம் செய்யவில்லை
என சுமித்ரா நிருபிக்க நினைக்க.விஷயம் கேள்விபட்டு பிரேம் பிரச்சனை செய்வானோ
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரம்யா.