ஒரு பக்கம் மீனாட்சி பாலா கட்டிக்குவான்னு இருக்க......
இன்னொரு பக்கம் தீனா அவளை மறந்தாலும் விதி என்ன பண்ணுமோ???
பிரேம் அம்மா கொஞ்சமும் மதிக்கலைனாலும் அவனே போய் அழைப்பு கேட்கிறான்.....
சுமித்ரா க்கு இத்தனை பேர் போட்டியா.......
நல்லது தான் எவன் கட்டுவான்னு சொன்னவங்க மொஞ்சில கறியை பூசலாம்......
சுமித்ரா விருப்பம் பிரேம்
மீனாட்சி சும்மா இருந்தாலும் இந்த வாணி சும்மாவே இருக்க மாட்டா போல......
அண்ணன் பொண்ணுன்னு கொஞ்சமும் இல்லை.....
எப்படி பேசுது பொம்பளை
பாலா நச்சுனு குடுத்தான்......