அருமையான பதிவு ரம்யா.பாலா கவலைபட்டது போல தீனாவுக்கும் குடிபழக்கம்
இருக்கு.பாலா பேச்சை கேட்டு சுமி கீழே போனான்னு தீனா விருந்துக்கு வந்துட்டு தங்காம கிளம்புறானே.
மீனாட்சியும்,வாணியும் அடங்க மாட்டேங்கறாங்க.தீனா குடும்பத்துல உள்ளவங்க கல்யாண மண்டபத்துல பொண்ணு வீட்டுகாரங்களை மதிக்கல,இதுல இவங்க தூங்கி வந்ததும் காபி,டீ குடிக்க கேட்கலை மரியாதை தெரியாத குடும்பம்னு சொல்லுறாங்க.
ஈஸ்வரிக்கு எல்லா விஷயத்துலேயும் அவசரம் தானா,பொண்ண கல்யாணம் பண்ணனும்னு அவசரபட்டு விசாரிக்காம கட்டி கொடுத்திட்டு, இப்போ உங்கள நம்பி தான் அந்த வீட்ல பொண்ண கொடுத்தேன்னு மேகலாட்ட சொல்லி சுபத்ரா வாழ்க்கையில் பிரச்சனை பண்றாங்க.
இத்தனை நாள் கணவனை வேலை வாங்கிய திலகா இப்போ மருமகள் செய்யட்டும்னு அதிகாரம் பண்ணுது.இது மட்டும் டிவி பார்க்கறது, சாப்பிடறதை தவிர எதுவும் பண்ணாது போல.