மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
ஹா ஹா ஹா
இன்னிக்கும் கனவில் வந்து பஞ்ச பூதத்தை நைய்யம்மா நைய்யப் புடைத்தாளா?
ஆயிரம்தான் விளையாட்டுப் பிள்ளையா இருந்தாலும் பூதம் உண்மையைத்தானே சொல்லுறான்
ஆனால் அதை ஒப்புக் கொள்ளத்தான் பார்த்திபனுக்கு மனமில்லை
பார்த்திபனுக்கு விஷம் கொடுக்க முடியலைன்னு தாமினி அம்மாவிடமிருந்து இவனை பனிமலர் பிரிக்கப் போறாளா?
அடடா
ஓரகத்திக்கு எம்புட்டு நல்ல புது சேலையை கொண்டு வந்திருக்கிறாள், நித்யகலா மூதேவி