ரெண்டுபேருக்கும் இடைல எதுவும் இல்லைனாலும் ஏதோ இருக்கு
யாராச்சும் ஒருத்தங்க தேடினால் இடைவெளி போய்டும்.....
ரெண்டுபேரும் நமக்கு வேடிக்கை காட்டுறாங்க....
பிரிவில் ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் தேடினாங்களா???
இல்லை ஆனால் தேடினாங்க
ஸ்ரீ தானா??? கடன்காரன் இப்போ தேடிவர்றானா???
லாஸ்ட் பாரா மாமியார் சொல்லி???