மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
கவிதாவின் சொந்தக்காரி அவளை விட மோசமா இருக்காளே
இவள் வாயில் என்ன விஷமா இருக்கு?
அது எப்படி புருஷனுக்கு ஒண்ணும் செய்ய வணங்க மாட்டேங்குது
பொறணி மட்டும் பேசத் தெரியுது
அவனுக்கு சோறு கூடக் கொடுக்கத் தெரியாதா?
முப்பெரும் தேவியா இருப்பாள்ன்னு பார்த்தால் அடங்காப்பிடாரி மூதேவியா இருக்கிறாளே
யாழினி பாவம்ன்னு சொல்ல மாட்டேன்
பர்வதம் சொல்லும் பொழுதே சரின்னு கேட்டுட்டு அவளை வேலை செய்ய சொல்லியிருக்கணும்
பாவம் பார்த்து அவளைத் தாங்கிப் பேசினதுக்கு தேவி நல்லா செருப்படி கொடுத்துட்டாள்
இனி என்ன ஆகப் போகுதோ?
தினமும் வந்து விஷத்தை ஏற்றிய கவிதாவை முதலில் உதைக்கணும்