Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
இந்த கதையை ஏற்கனவே நிறைய பேர் படிச்சிருப்பீங்க குறுநாவலா.
நான் நினைத்த மாதிரி இந்த கதை ஆரம்பம் சரியா இருந்தாலும் முடிவு சரியா குடுக்க முடியலை. குடுக்க கூடிய சூழ்நிலை அப்போ இல்லை. என்னவோ முடிச்சா போதும்ன்ற மாதிரி ஒரு நிலை.
நான் நினைத்த முடிவு தரவில்லை இந்த கதைக்கு. அது இன்றுவரை மனதிற்கு நெருடலான உணர்வு. அதனால் இதை மீண்டும் கையில் எடுக்கிறேன்.
அதே கதாபாத்திரங்கள், முதல் சில அத்தியாயங்கள் கூட அப்படியே நகரும். இடைசொருகல்களாக இன்னும் சில வார்த்தையாடல்கள் இடம்பெறும்.
இந்த கதையை மற்றைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுக்குமாறு கேட்டுக்கறேன்.
நெஞ்சோர நிலவே - ( 1 )
நெஞ்சோர நிலவே - ( 2 )
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
வாரம் மூன்று அத்தியாயங்கள் விரல் தீண்டிடு உயிரே கதைக்கு மட்டுமல்ல இதற்கும் உண்டு