மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
சரண்யா டியர்
விபீஷ் பையனை வெண்ணிலா நல்லா லெஃப்ட் and ரைட் கொடுத்தாள்
நல்லா நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேட்டாள்
அவனோட அருமைத் தொங்கச்சியின் உண்மையான சுய ரூபத்தை விபீஷுக்கு தோலுறித்து காட்டி விட்டாள்
சபாஷ் வெண்ணிலான்னு சந்தோஷப்பட முடியாமல் இப்படி ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டீங்களே
முரளி பாவம் ஆயிரத்தெட்டு தடங்கலுக்கப்புறம் இப்போத்தான் பொஞ்சாதிக் கூட ஒண்ணா சேர்ந்திருக்கான்
வெண்ணிலாவிடம் ஜகஜமா பேசுறான் பழகுறான்
விபீஷ்ஷிடம் வெண்ணிலா சொன்ன பொய் நிஜமாகணும்
முரளிக்கு பிள்ளைகள் வரணும்
விபீஷ் பாவம் ஒரு அப்பிராணி அண்ணன்
அவனுக்கும் ஒண்ணும் ஆகக் கூடாது
அடுத்த நிறைவுப் பகுதியில் எல்லாம் சுபமாக முடியணும்
அம்புட்டுதேன், சரண்யா டியர்