மருது சார் இப்பவும் ஜதி இடம் கொடுக்காம போயிருந்தா இன்னமும் களைக்க, நல்ல நாள் நேரம் பார்த்தே வயசாகி போயிருக்கும் உங்களுக்கு..
எப்படியோ ஒருவழியா இன்னைக்கும் உண்டுன்னு கண்பார்ம் பண்ணிட்டீங்க.. அடுத்து அடுத்து மூணு பேபிஸ் ரெடி பண்ணிட்டு தான் சொல்ற ஐடியாவுல இருப்ப போலவே மருது.. அவ இனி என்ன ஆனாலும் விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டா பின்னாடி தள்ளி போடறது சரியில்லை.. சோ உடனே அவகிட்ட உன் கடந்த காலத்தை சொல்லிடறது தான் சரி..
எப்படியோ ஒருவழியா இன்னைக்கும் உண்டுன்னு கண்பார்ம் பண்ணிட்டீங்க.. அடுத்து அடுத்து மூணு பேபிஸ் ரெடி பண்ணிட்டு தான் சொல்ற ஐடியாவுல இருப்ப போலவே மருது.. அவ இனி என்ன ஆனாலும் விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டா பின்னாடி தள்ளி போடறது சரியில்லை.. சோ உடனே அவகிட்ட உன் கடந்த காலத்தை சொல்லிடறது தான் சரி..