Bala sutha
Well-Known Member
மருது ஜெயந்தி கண்ண கட்டுனானா இல்லயா
Mudiyalaya, kannalam iruttitu varadhu, yen ivanga ippadi panranga 30 epi mudichu sevathula muttikalam polam irundhuchu shhhhh appa
சூப்பர்
So அவளா கேட்கும் வரை சொல்லப்போறது இல்லையா???
இப்போதைக்கு ஸ்மூத்தா போய்டுச்சு.......
நீ எத்தனை முறை கேட்டாப்பா...... கட்டிலை சேர்த்துபோடட்டுமான்னு........
இப்போ பாரு ஒரு கட்டிலுக்கு வேலையே இல்லாமல் போச்சு
நாங்களும் கட்டில் தான் பிரச்சனைனு நினைச்சோம்..... ஆனால் நீதான்பா காரணம்.....
பொண்ணுங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தமாம்.......
கிறுக்கன் சொன்னது இல்லம்மா மய்யம் சொன்னது சட்டம் படத்தில்.......
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா........
Mudiyalaya, kannalam iruttitu varadhu, yen ivanga ippadi panranga 30 epi mudichu sevathula muttikalam polam irundhuchu shhhhh appa