தன்னை போல மாத்த நினைக்கலையே... அவளின் கவனமின்மையை சரி செய்து விட பார்க்கறது தப்பா....நீயாகிய நான், என்று அவளிடம் சொல்லி தான் திரும்பி வந்தான்.
இப்ப எதுக்கு அவளை ,தன்னைப்போல மாற்ற முயறசிக்கணும்..
தன்னை போல மாத்த நினைக்கலையே... அவளின் கவனமின்மையை சரி செய்து விட பார்க்கறது தப்பா....நீயாகிய நான், என்று அவளிடம் சொல்லி தான் திரும்பி வந்தான்.
இப்ப எதுக்கு அவளை ,தன்னைப்போல மாற்ற முயறசிக்கணும்..
நீ என்பது யாதெனில்வரும்காற்றினிலும் - பெரும்கனவினிலும் - நான்காண்பதும் உன் முகமே!...
தாமரை மலரில் மனதினை எடுத்துதனியே வைத்திருந்தேன் -
ஒருதூதுமில்லை - உன்தோற்றமில்லை - கண்ணில்தூக்கம் பிடிக்கவில்லை!...
இதுசோதனையா நெஞ்சில் வேதனையா - உன் துணையேன் கிடைக்கவில்லை!!!
To make things happen, one has to work towards it. Sundari is so naive about it and Kannan doesnt know how to go about it.
One or the other....Holding on to the past, refusing to giving up, not trying even to understand and act... how are they gonna resolve this dispute?
நீ என்பது யாதெனில்
நீயாகி போன நான்
அவள் அகம் தொடாமல்
புறதோற்றத்தை மாற்ற நினைப்பது....
இந்த விசேஷத்தை முன்னிட்டு
மற்றவர்களுக்காக என்பதுதான் இங்கு தவறாகி போனதோ
அவளோடு வாழவந்தவன்
ஏன்உரிமையோடு அவளை நெருங்கவில்லை எது தடுக்கிறது அவனை ஏதோ ஓர் குற்ற உணர்வு
இன்னும் அவன் அவளாக மாறவில்லை அப்படி அவன் மாறும்பட்சத்தில் அவள் அவனாக மாறியிருப்பால் எல்லாவிதத்திலும்
நாலு வார்த்தை அன்பா பேசாமல்
ஏழு வார்த்தை அதட்டி பேசி இப்படி சொதபுரியே ராசா
நீ பக்கத்தில் இருந்தும் ஓர் பாதுகாப்பற்ற மனநிலையில் அவளிருப்பது ....
அவளை உனக்கு இந்த தோற்றத்திலே எவ்வளவு பிடிச்சிருக்குன்னு நிருபி கண்ணா . அப்புறம் பாரு நீ சொல்லாமலே அவ மாறுவா
100% உண்மை பூவி
ஆமாம் நீயும் வேண்டுமென்றுதான்
நான் திரும்பி இருக்கிறேன் என்று அவன் உணர்த்தவில்லை உணர்வுகள் வழியாக
இப்பொது நீ எப்படி இருக்கிறாயோ அதில் பிரமித்து ரசிக்கிறேன் உன்னை
உழைப்பால் மின்னும் உன்மேனியையும் உன் தன் மானத்தையும் மதிக்கிறேன்
எதோ பிள்ளைக்காக உன்னை ஏற்று கொள்ளவேண்டி வந்துவிட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்து கொண்டு இருக்கிறான்
அவள் உள்ளே உள்ளே இருப்பதாய் தடைகளை உடைத்து வெளி கோனேரி முயற்சிகள் செய்யாமல் இன்னமும் தடைச்சுவர்களை இறுக்கமாக்குகிறான்
ஆமாம் நீயும் வேண்டுமென்றுதான்
நான் திரும்பி இருக்கிறேன் என்று அவன் உணர்த்தவில்லை உணர்வுகள் வழியாக
இப்பொது நீ எப்படி இருக்கிறாயோ அதில் பிரமித்து ரசிக்கிறேன் உன்னை
உழைப்பால் மின்னும் உன்மேனியையும் உன் தன் மானத்தையும் மதிக்கிறேன்
எதோ பிள்ளைக்காக உன்னை ஏற்று கொள்ளவேண்டி வந்துவிட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்து கொண்டு இருக்கிறான்
அவள் உள்ளே உள்ளே இருப்பதாய் தடைகளை உடைத்து வெளி கோனேரி முயற்சிகள் செய்யாமல் இன்னமும் தடைச்சுவர்களை இறுக்கமாக்குகிறான்
நிச்சயமாக அவனது நோக்கம் தறில்லை ஊருக்கும் உறவுக்கும் மத்தியில் அவளை உயர்த்திபிடிக்கவே அவளோடு போராடுகிறான். தான் ஏதோ அவளுக்கு கிடைத்த ஜாக்பாட் போல எல்லோரும் நினைப்பதை தடுக்க நினைக்கிறான். இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்பதை இவனுக்கு வந்த யோகத்தை பாரேன் என மாற்றி எழுத நினைக்கின்றான். ஆள் பாதி என்றால் ஆடை பாதி என்பது உலக நியதி. இங்கு கொடுமை எஎன்னவென்றால் புரிந்து கொள்ளாதது. தன் நிலை மறக்க உழைப்பை கையிலெடுத்தவள் உயிர் வாழ ஏதோ உண்டவள். எங்கிருந்து சுவையாக சமைப்பாள். யாருக்காக சமைப்பாள். தவ வாழ்வு வாழ்ந்தவளுக்கு ஆடை அணிமணியில் நாட்டம் எப்படி இருக்கும். நான் இப்படி தான் என அவள் உறுதியாக நிற்பதில் ஏதோ இருக்கு அவளை மனம் விட்டு பேசவைத்தால் மட்டுமே அது வெளிபடும். அவளை கூட்டை விட்டு வெளிக்கொணர்வதே அவன் செய்ய வேண்டிய முதல் வேலை.தன் வேலை, வசதி,தன் குடும்பம் ஆகியவற்றை இவளுக்காகத்
தானே விட்டு வந்து கூட இருக்கின்றோம் என்ற எண்ணம் இருக்கலாம்...
அவளுக்காக என்ற அந்த எண்ணம் ....தனக்காக ஏன் மாறக்கூடாது
என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்...
தனக்கு அவள் பொருத்தமானவள் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது
என்று தானே நினைக்கிறானே ஒழிய...
தனக்கு பொருத்தம் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்று
ஊராருக்கு உணர வைக்க முயற்சி செய்து இருக்கலாம்...
இவன் விட்டு போனதால் தான், ஊராரின் பேச்சை தவிர்க்க
தான் அணியும் உடைகளில்,அக்கறையின்மை காண்பித்தாள்..
அதே ஊராரின் பேச்சை தவிர்க்க , அணியும் உடைகளில்
அக்கறை காண்பிக்கணும் என்று எதிர்பார்க்கிறான்...
ஆக மொத்தம், அவன் இருந்தாலும்.....இல்லையென்றாலும்
பேச்சு என்னவோ அவளுக்குத்தான்....
அப்படித்தான் ........தன் வேலை, வசதி,தன் குடும்பம் ஆகியவற்றை இவளுக்காகத்
தானே விட்டு வந்து கூட இருக்கின்றோம் என்ற எண்ணம் இருக்கலாம்...
அவளுக்காக என்ற அந்த எண்ணம் ....தனக்காக ஏன் மாறக்கூடாது
என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்...
தனக்கு அவள் பொருத்தமானவள் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது
என்று தானே நினைக்கிறானே ஒழிய...
தனக்கு பொருத்தம் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்று
ஊராருக்கு உணர வைக்க முயற்சி செய்து இருக்கலாம்...
இவன் விட்டு போனதால் தான், ஊராரின் பேச்சை தவிர்க்க
தான் அணியும் உடைகளில்,அக்கறையின்மை காண்பித்தாள்..
அதே ஊராரின் பேச்சை தவிர்க்க , அணியும் உடைகளில்
அக்கறை காண்பிக்கணும் என்று எதிர்பார்க்கிறான்...
ஆக மொத்தம், அவன் இருந்தாலும்.....இல்லையென்றாலும்
பேச்சு என்னவோ அவளுக்குத்தான்....